May 7, 2024

இந்தியா

2022-ம் ஆண்டின் ஆண்டறிக்கையை வெளியிட்ட ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி நிறுவனம்

பெங்களூரு: ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி 2022ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: இந்த ஆண்டு தீபாவளியன்று பெங்களூருவை சேர்ந்த இளைஞர் ஒருவர் 87...

வயநாடு மக்களவை தொகுதியில் ராகுல் காந்தி வெற்றிக்கு எதிரான மனு தள்ளுபடி

புதுடெல்லி: வயநாடு மக்களவை தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெற்றதை எதிர்த்து சரிதா எஸ் நாயர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது....

கடந்த 5 ஆண்டுகளில் லடாக்கில் 43, அருணாச்சலில் 64 சாலைகள் அமைப்பு : மத்திய இணை அமைச்சர்

புதுடெல்லி: மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்திய இணை அமைச்சர் அஜய் பட் நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது: லடாக் எல்லை 3,141 கி.மீ. மொத்தம் 43...

மகளின் திருமண பரிசாக புல்டோசர் கொடுத்த தந்தை

உத்திரபிரதேசம்: வரதட்சணையாக தன் மகளுக்கு புல்டோசர் பரிசு கொடுத்த தந்தைதான் இப்போது செம வைரல் ஆகி வருகிறார். நெட்டிசன்கள் பாராட்டி கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர். உத்திரப்பிரதேசம் மாநிலம்...

பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் மூலம் இதுவரை 11.5 கோடி விவசாயிகளுக்கு ரூ.2.24 லட்சம் கோடி விநியோகம்

புதுடெல்லி: பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் மூலம் இதுவரை 11.5 கோடி விவசாயிகளுக்கு ரூ.2.24 லட்சம் கோடி விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்று மாநிலங்களவையில் மத்திய வேளாண்...

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமில்லை: மத்திய சட்ட அமைச்சர்கிரண் ரிஜிஜு

புதுடெல்லி: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்...

தேசிய விலங்கு வசதி ஆராய்ச்சி மையத்தை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா திறந்து வைப்பு

ஹைதராபாத்:ஹைதராபாத்தில் உயிரியல் மருத்துவ ஆராய்ச்சிக்கான தேசிய விலங்கு வசதி ஆராய்ச்சி மையத்தை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், மருந்துத்...

போதைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்-உள்துறை அமைச்சர் அமித்ஷா

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் 25வது கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் மேற்கு வங்கம்...

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு காங்கிரஸ் முதல்வர் கண்டனம்

புதுடில்லி: ஐ.நா., வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சமீபத்தில், பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றி, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தானை கடுமையாக சாடினார். இதற்கு பதிலளித்து பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை...

நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து பெண் யானை பலி

திருப்பதி: வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனச்சரகம் ஆந்திர வனப்பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் அலைமோதியது. கடந்த வாரம் தமிழகத்திற்குள் இருந்தது. ஆந்திர வனப்பகுதிக்குள் காட்டு யானைகள் விரட்டப்பட்டன....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]