May 19, 2024

இந்தியா

டோனி மகளுக்கு கையெழுத்து போட்டு ஜெர்சி அனுப்பிய மெஸ்சி

ராஞ்சி: டோனி தனது விளையாட்டு வாழ்க்கையை கால்பந்து கோல்கீப்பராக தொடங்கினார். பின்னர் கிரிக்கெட் விளையாட்டில் விக்கெட் கீப்பராக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட்டில் ஐசிசி நடத்திய அனைத்து...

கொரோனா வைரஸ் இல்லை என்ற சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்

புதுடெல்லி:  1ம் தேதி முதல், சீனா உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து வருபவர்கள், கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்ற சான்றிதழை சமர்ப்பிக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்...

தெலுங்குதேசம் கட்சி பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்தினருக்கு நிதியுதவி

நெல்லூர்: ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். இந்நிலையில் கந்துகுருவில் என்டிஆர் சர்க்கிள்...

பிரதமர் மோடி தலைமையில் கர்நாடகம் வளர்ச்சிப் பாதையில் செல்லும் – உள்துறை அமைச்சர் அமித்ஷா

மாண்டியா: கர்நாடகாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு பா.ஜ., தலைவர்கள் தற்போது பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி வரும் ஜனவரி மாதம் கர்நாடகாவில் பிரசாரத்தை...

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு – நிதி அமைச்சகம்

புதுடெல்லி: நிதி அமைச்சகம் ஒவ்வொரு காலாண்டிலும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மாற்றியமைக்கிறது. இந்நிலையில் நேற்று ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டுக்கான வட்டி விகிதத்தை...

வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்த, நவீன பயணக் கப்பல்கள்

புதுடெல்லி: மேற்கு வங்காளத்தில் தூய்மையான கங்கை திட்டங்களைத் தொடங்கிவைத்து, பிரதமர் மோடி காணொலி மூலம் கூறியதாவது: நதிகளை சுத்தம் செய்து, கழிவுநீரை கலக்காமல், அவற்றைச் சுற்றி நவீன...

கேரளாவில் உள்ள சிவகிரி மடத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் உரை

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள சிவகிரி மடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: சுயசார்பு என்பது இந்திய கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். நாராயண...

ஆயுஷ்மான் பாரத் திட்டம், பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி: நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், டிசம்பர் 31ஆம் தேதிக்குள் (இன்று) 1,50,000 ஆயுஷ்மான் பாரத் சுகாதார மையங்களை அமைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது....

கர்நாடகாவில் விரைவில் சட்டசபை தேர்தல்

மாண்டியா: கர்நாடகாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு பா.ஜ., தலைவர்கள் தற்போது பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி வரும் ஜனவரி மாதம் கர்நாடகாவில் பிரசாரத்தை...

என் மகள் புகைப்படத்தையும் மிக மோசமாக சித்தரித்தனர்

ஆந்திரா: 90 -களில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. இவர், 1992 -ஆம் ஆண்டு "செம்பருத்தி" என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]