June 22, 2024

இந்தியா

ஆந்திர முதல்வராக நாளை பதவியேற்கிறார் சந்திரபாபு

அமராவதி: ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு நாளை அமராவதியில் 4வது முறையாக பதவியேற்கிறார். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை மற்றும்...

விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி நிதியுதவி : பிரதமர் மோடி முதல் கையெழுத்து

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள 9.30 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி வழங்குவதற்கான கோப்பில் பிரதமர் மோடி கையெழுத்திட்டுள்ளார். 3வது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடி நேற்று...

குடியரசு தலைவருக்கு டெல்லி வழக்கறிஞர் கடிதம்

புதுடெல்லி: சட்டத்தை மீறி ஆண்டுக்கு ரூ.1 லட்சம் தருவதாக காங்கிரஸ் கட்சி உத்தரவாத அட்டை வழங்கியதால், அக்கட்சியின் 99 எம்.பி.க்களையும் தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக்கோரி குடியரசுத்...

சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா தலைவர் பிரேம் சிங் தமாங் : சிக்கிம் முதல்வராக பதவியேற்பு

காங்டாக்: சிக்கிம் முதல்வராக சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா தலைவர் பிரேம் சிங்தமாங் (56) தொடர்ந்து 2-வது முறையாக நேற்று பதவியேற்றார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுடன் சிக்கிம் சட்டப்பேரவை...

அசைவ உணவுக்கு செலவிடுவதில் முதலிடம் பிடித்த மாநிலம் எது தெரியுமா ?

புதுடெல்லி: மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை கீழ்செயல்படும் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (என்எஸ்எஸ்ஓ) நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது. ஒரு வீட்டில் உணவுக்காக செலவிடப்படும்...

பிரதமர் மோடி ஜூன் 18-ல் வாரணாசி செல்வதாக தகவல்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு ஜூன் 18ம் தேதி செல்கிறார்.பிரதமர் மோடி போட்டியிட்டு வெற்றி பெற்ற மக்களவை தொகுதி வாரணாசி. ஜூன் 18-ம்...

மீண்டும் வெளியுறவு அமைச்சராக பொறுப்பேற்ற ஜெய்சங்கர்

புதுடெல்லி: வெளியுறவுத்துறை அமைச்சராக எஸ்.ஜெய்சங்கர் இன்று (ஜூன் 11) பொறுப்பேற்றுக் கொண்டார். மோடி 3.0 அமைச்சரவையில் ஜெய்சங்கருடன், ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி மற்றும்...

பிரபாஸின் கல்கி படத்தில் புஜ்ஜி கார் கதாபாத்திரத்திற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் பின்னணி குரல்

ஐதராபாத்: நடிகர் பிரபாஸ் நடிக்கும் கல்கி 2898 படத்தில் இடம் பெறும் புஜ்ஜி கார் கதாபாத்திரத்திற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் பிரபாஸ்,...

பதவியேற்ற பின் பிரதமர் மோடி விவசாயிகள் நலநிதி திட்டத்தில் முதல் கையெழுத்து

புதுடில்லி: பதவியேற்ற பின் பிரதமர் மோடி போட்ட முதல் கையெழுத்து விவசாயிகளுக்காக என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமராக முறைப்படி பதவியேற்ற மோடி, தனது அலுவலகத்துக்கு சென்றதும் முதன் முதலாக...

உச்சத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் அதிகரிப்பு!

மும்பை: பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்றுக் கொண்டுள்ளார். அவருடன் மத்திய அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி அமைந்துள்ளது இந்திய பங்குச் சந்தையில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]