பிரதமர் பதவியேற்பு விழாவில் நடமாடியது சிறுத்தையா? பூனையா?
புதுடில்லி: குடியரசு தலைவர் மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு அமைச்சர் குமாரசாமிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் போது மாளிகை பின்னால் உள்புறம் சிறுத்தை ஒன்று நடந்து...
புதுடில்லி: குடியரசு தலைவர் மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு அமைச்சர் குமாரசாமிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் போது மாளிகை பின்னால் உள்புறம் சிறுத்தை ஒன்று நடந்து...
புதுடில்லி: பாலியல் குற்றச்சாட்டுகள்… பாஜக ஐடி விங் தலைவரான அமித் மாளவியா மக்களவைத் தேர்தலில் மேற்குவங்க பாஜக பார்வையாளராக பணியாற்றினார். அப்போது, அம்மாநிலத்தில் உள்ள பல பெண்களை...
பெங்களூரு: நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ள மோடிக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, முன்னாள் பிரதமரும், மஜத தேசிய தலைவருமான தேவகவுடா, பிரதமர் நரேந்திர...
புதுடெல்லி: குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற கோலாகலமான விழாவில் 3வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அவருடன் 71 அமைச்சர்களும் பதவியேற்றனர். நாடு முழுவதும் லோக்சபா...
புதுடெல்லி: மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி, இன்று (திங்கட்கிழமை) தனது அலுவலகத்தில் விவசாயிகள் நலத்திட்டம் தொடர்பான கோப்பில் முதல் கையெழுத்து போட்டார். 9.3 கோடி...
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் பக்தர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தினர். இதில் 10 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு...
திருவனந்தபுரம்: ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்த பதவியேற்பு விழாவில் மோடி தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றார். அவருக்குப் பிறகு, 30 கேபினட் அமைச்சர்கள், 5 மாநில...
சென்னை: நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி 3-வது முறையாக பதவியேற்றார். டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று மாலை சரியாக 7.23 மணிக்கு நடைபெற்ற பிரமாண்டமான...
புதுடெல்லி: பஞ்சாப் மாநில பா.ஜ.க. தலைவர் ரவ்னீத் சிங் பிட்டு. பா.ஜ.க. சார்பில் லூதியானா தொகுதியில் போட்டியிட்ட அவர் காங்கிரஸின் அம்ரீந்தர் சிங் ராஜாவிடம் 20,942 வாக்குகள்...
மும்பை: லோக்சபா தேர்தலில் மகாராஷ்டிராவில் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 7 இடங்களிலும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 9 இடங்களிலும் வெற்றி பெற்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில்...