May 19, 2024

மருத்துவ குறிப்புகள்

கருவேப்பிலையின் நன்மைகள்

கறிவேப்பிலைகள் உடல் எடை குறைவோருக்கு நல்லது.. காரணம், கொலஸ்ட்ரால் அளவையும் இந்த இலை குறைக்கிறது.. கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.. ஜீரண சக்தியை அதிகப்படுத்துகிறது.. இருதய நோய் உள்ளவர்கள்கூட,...

மருத்துவ குணம் நிறைந்த கழற்சிக்காய்

இந்த காய்களை உடைப்பது அவ்வளவு சுலபமில்லை.. கடினமாக இருக்கும்.. பெரிய கல், அம்மிக்கல் போன்ற கனமான பொருளை வைத்துதான், காய்களை உடைத்து, உள்ளே இருக்கும் பருப்பை வெளியே...

சப்போட்டா பழத்தின் மகத்துவம்

இந்த பழத்திலுள்ள மெக்னீசிய சத்துக்கள் ரத்த நாளங்களை சீராக இயங்க வைக்க உதவுகிறது.. ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சிறப்பு செயல்பாடு உடையன ஆகும். இந்த...

வெற்றிலையின் மருத்துவ குணங்கள்

தாய்ப்பால் சுரப்பியாகவும், வாய்நாற்றத்தையும் போக்குவதுடன், வயிற்றில் இருக்கும் வாயுவை வெளித்தள்ளும் தன்மை கொண்டது. இதனால், குடல், ஈரல், மண்ணீரல், மூளை, இதயம், கல்லீரல், போன்ற உறுப்புகள் முழு...

வேப்பிலையின் பயன்கள்

சர்க்கரை நோயாளிகளுக்கு வேப்பிலைகள் அருமருந்து என்றே சொல்லலாம்.. ஒரு லிட்டர் தண்ணீரில், ஒரு கைப்பிடி வேப்பிலையை போட்டு, நன்றாக கொதிக்க விட்டு, தண்ணீர் பாதியாக வரும்வரை சுண்டவிட...

கண்களை காக்கும் டிப்ஸ்

கண்புரையை வளரவிடாமல் தடுக்க உதவுவது இந்த வைட்டமின் E சத்துக்கள்தான். பாதாமில் வைட்டமின் E அதிகமாக உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்து, கண்புரை பிரச்சினையின் தீவிரத்தையும்...

நன்மைகளை வாரிதரும் “சுவரொட்டி”

அமினோ அமிலங்கள், B12 மற்றும் இரும்பு சத்துக்கள் இதில் அடங்கி உள்ளன.. 50 கிராம் மண்ணீரலில் ஒரு நாளைக்கு நமக்கு தேவையான இரும்புச்சத்துக்கள் உள்ளதாம். அதனால், ஹீமோகுளோபின்...

நன்னாரி வேரின் மகத்துவம்

முடக்குவாதமும் நெருங்காது. மூளை செல்களை விரைவாக அழித்துவிடுவதில் இருந்து பாதுகாப்பதுடன், முதுமையில் வரக்கூடிய மறதி நோயான டிமென்சியா, அல்சைமர் நோய்களில் இருந்து பாதுகாக்கிறது இந்த வேர்கள்.. ஒற்றை...

பரங்கிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

வைட்டமின் A ஏராளமாக உள்ளதால், கண்பார்வைக்கும், கண் கோளாறுகளை சரிசெய்யவும் உதவக்கூடியது. இந்த காயில், வைட்டமின்கள் B, C உள்ளதால், உடம்பில் உள்ள சூட்டை குறைத்து, குளிர்ச்சியை...

கிராம்பின் பயன்கள் என்னென்ன?

கிராம்பு நன்மைகள் ஏராளம். கல்லீரல் பாதுகாப்புக்கு சிறந்தது. வயிற்றுப்புண்களையும், வாய்ப்புண்களையும் ஆற்றக்கூடியது.  நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வாய் துர்நாற்றம் ஏற்படாது.. நாள் முழுவதும் புத்துணர்வு கிடைக்கும்.....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]