May 28, 2024

அரசியல் செய்திகள்

மருத்துவப்படிப்பில் சேர நீட் தகுதி மதிப்பெண் அன்புமணி கருத்து

சென்னை: பாமக தலைவர் அன்புமணி கருத்து... இந்தியாவில் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தகுதி மதிப்பெண்கள் பூஜ்ஜியம் பர்சன்டைல் ஆக குறைக்கப்பட்டிருப்பது மருத்துவக்கல்வியின் தரத்தை எந்த...

மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேற்றியது மகளிர் இட ஒதுக்கீடு மசோதா

புதுடில்லி: மகளிர் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அவையில் இருந்த 215 உறுப்பினர்களும் மசோதாவை ஆதரித்து வாக்களித்தனர். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத...

அமெரிக்காவுக்கு சென்று அதிபர் ஜோ பைடனுடன் பேச்சுவார்த்தை நடத்திய உக்ரைன் அதிபர்

வாஷிங்டன்: அதிபர் ஜோ பைடன்- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோர் வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசியுள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் வெள்ளை...

கலைஞர் சர்வதேச அரங்கம் கட்டுவதை உடனடியாக கைவிட வேண்டும்: ராமதாஸ் அறிக்கை

சென்னை: பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசு அறிவித்துள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு சர்வதேச அரங்கம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள...

மக்கள் நீதி மய்யம் மண்டல நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை

கோவை: அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை இப்போதே தொடங்கிவிட்டன. நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதிக்கட்சியும்...

பெண்களுக்கான இடஒதுக்கீட்டைத் தடுக்க யாருடைய அரசியல் நலன்களையும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடரில், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இன்று டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் கொண்டாட்ட...

சனாதனம் பற்றிய பேச்சுக்கு உதயநிதி பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் பி.ஜெகநாத் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர் ஜி.பாலாஜி ரிட் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- சென்னையில் கடந்த 2-ம்...

எஃப்ஐஆரை ரத்து செய்ய கோரி சந்திரபாபு நாயுடுவின் மனு தள்ளுபடி

371 கோடி திறன் மேம்பாட்டு நிதி மோசடி வழக்கில் தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு சிறையில்...

எதிர்க்கட்சியை பா.ஜ.க.வை பொசுக்குனு தரக்குறைவாக பேசிய எம்.பி.: பாராளுமன்றத்தில் பரபரப்பு

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை (செப்டம்பர் 18) தொடங்கியது. இன்று (செப்டம்பர் 22) இந்த சிறப்பு அமர்வு நிறைவடைகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க மகளிர் இடஒதுக்கீடு மசோதா...

நடிகர் பாலகிருஷ்ணா மீசையை முறுக்கினால் நாம் யாரும் பயப்பட மாட்டோம்: ரோஜா பதிலடி

திருப்பதி: ஆந்திர மாநில சட்டசபை கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. சட்டசபையில், சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]