June 17, 2024

அரசியல் செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நாம் தமிழர் கட்சியினர் மீது தாக்குதல்… சீமான் கண்டனம்

சென்னை, ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நாம் தமிழர் கட்சியினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்குகிறார் அண்ணாமலை

கர்நாடகா: கர்நாடகா தேர்தலில் பணியாற்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி மேலிடம் களமிறக்கியிருக்கிறது. இந்த வியூகம், வெற்றி தருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தேவகௌடா,...

சீமானின் பேச்சால் ஏற்பட்ட கோபம்… வாக்கு சேகரிக்க வந்தவர்களை துரத்திய மக்கள்

ஈரோடு: திருமகன் ஈவெரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதில் அதிமுகவும் - திமுக கூட்டணி...

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல்… நாம் தமிழர், திமுகவினர் இடையே கைகலப்பு

ஈரோடு, ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட ராஜாஜிபுரம் பகுதியில் வாக்கு சேகரிக்க வந்த நாம் தமிழர் கட்சியினரிடம், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் வசிக்கும் பகுதிகளுக்கு ஓட்டு சேகரிக்க வர வேண்டாம்...

மகாராஷ்டிராவில் பாஜக 150 இடங்களை கைப்பற்றும்… தேவேந்திர ஃபட்னாவிஸ் உறுதி

நாக்பூர், நடப்பு 2023ல், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, கர்நாடகா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா என மொத்தம் 9 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்...

பட்ஜெட் கூட்டம்… காங்கிரஸ் உறுப்பினர்கள் காதில் காவி நிற பூக்களை வைத்து வந்தனர்.

பெங்களூரு: பட்ஜெட் கூட்டத்தொடரின் போது காங்கிரஸ் உறுப்பினர்கள் காதில் காவி ப்பூ அணிந்து வந்தனர். கர்நாடக சட்டசபையில் காலை 10.15 மணிக்கு பட்ஜெட்டை முதல்வர் பசவராஜ் பொம்மை...

சிவசேனா சின்னத்தை திருடிவிட்டனர்… நாங்கள் போராடுவோம்… உத்தவ் தாக்கரே ஆவேசம்

மும்பை, மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மகாவிகாஸ் அகாடி என்ற கூட்டணி ஆட்சி அமைத்தன. இதற்கிடையில், சிவசேனா மூத்த அமைச்சர்...

பிளவுபட்ட எதிர்க்கட்சிகள், பா.ஜ.,வுக்கு கைகொடுக்கும்…எதிர்க்கட்சி ஒற்றுமை முக்கியம்… சசி தரூர் பரபரப்பு பேட்டி

புதுடெல்லி, நாடாளுமன்ற பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள்...

சித்தராமையா குறித்த கருத்துக்காக உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் வருத்தம்

பெங்களூரு, கர்நாடக சட்டப் பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மண்டியாவில்...

ஈரோடு தபால் வாக்குப்பதிவில் முறைகேடு… அதிகாரிகளுடன் அ.தி.மு.க.வினர் வாக்குவாதம்

ஈரோடு, தபால் ஓட்டுப்பதிவில் முறைகேடு நடந்ததாக, அ.தி.மு.க.,வினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 353 வாக்காளர்களுக்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]