June 17, 2024

அரசியல் செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்… கூடுதலாக 1,100 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

ஈரோடு, ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திரு.திருமகன் ஈவேரா மறைந்ததையடுத்து, வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 31ம் தேதி முதல் 7ம்...

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய தலைமைச் செயலகக் குவிமாடங்களை இடித்துத் தள்ளுவோம்… பாஜக மாநில தலைவர் கருத்தால் சர்ச்சை

ஹைதராபாத், தெலங்கானா மாநிலத்தில் ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் புதிய தலைமை அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய தலைமை செயலகத்தை வரும் 17ம் தேதி முதல்வர்...

பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி… ஸ்மிருதி மந்தனா விளையாடுவது சந்தேகம்

கேப்டவுன், 10 அணிகள் பங்கேற்கும் மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் இன்று தொடங்குகிறது. தொடக்க லீக்கில் தென்னாப்பிரிக்கா vs இலங்கை....

காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை… கே.எஸ்.அழகிரி காட்டம்

சென்னை, தமிழக அரசின் முழு கவனமும் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியை நோக்கி திரும்பியுள்ளது. இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அதன்பிறகு பிரசாரம் தொடங்கும்....

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது… அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு கிடைத்தது இரட்டை இலை சின்னம்

ஈரோடு, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திரு.ஈவேரா...

ஈரோடு தேர்தல் களத்தில் எத்தனை முகமூடிகளை போட்டாலும், இந்த தேர்தல் மூலம் அ.தி.மு.க., தூக்கி எறியப்படும்… அமைச்சர் தங்கம் தென்னரசு ஆவேசம்

ஈரோடு, ஈரோட்டில் அமைச்சர் தங்கம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. அதிமுக ஆட்சியில்தான் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்தது. அதிமுகவை...

கருணாநிதியின் பேனா எப்போதெல்லாம் குனிந்ததோ அப்போதெல்லாம் தமிழ்நாடு தலை நிமிர்ந்தது… ஸ்டாலின் பெருமிதம்

சென்னை, முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதியின் மகன் திருமணம் சென்னை கொரட்டூரில் நடைபெற்றது. விழாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். மேலும்...

அதிமுகவும், இரட்டை இலையும் தற்காலிகமாக தான் எடப்பாடி வசமாகியுள்ளது… தேர்தலுக்கு பிறகு தான் அதிரடியே…!

தமிழகம், தமிழக அரசின் முழு கவனமும் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியை நோக்கி திரும்பியுள்ளது. இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அதன்பிறகு பிரசாரம் தொடங்கும்....

கை சின்னத்தில் ஓட்டு போட ஜக்கம்மா சொல்றா… பெரியார் பேரனுக்கு வந்த சோதனை என அண்ணாமலை கிண்டல்

ஈரோடு, ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஈவெரா அவர்களின் மறைவையடுத்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் பல கட்சிகள் வேட்பாளர்களை...

யாழ்ப்பாணம் வருகை தந்த இந்திய தகவல் ஒலிபரப்பு குழுவினருக்கு வரவேற்பு

யாழ்ப்பாணம்: பலாலி சர்வதேச விமானத்தை வந்தடைந்த இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை தலைமையிலான இந்திய அரசின்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]