May 24, 2024

சமூகப்பார்வை

மழை நீரை வெளியேற்ற பல திட்டங்கள்… மாநகராட்சி ஆணையர் உறுதி

சென்னை: மாநகராட்சி ஆணையர் தகவல்... திடீரென அதிகமாக மழை பெய்யும் போது கால்வாய், கூவம், அடையாறு உள்ளிட்ட ஆறுகள் வழியே மழைநீர் வடிவதில் தாமதம் ஏற்படுவதாகவும், அதுபோன்ற...

பருவமழை முன்னெச்சரிக்கை பணி: 23 ஆயிரம் ஊழியர்கள் தயார் நிலை

சென்னை: தயார்நிலையில் உள்ளனர்.... தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. டிசம்பர் மாத இறுதி வரையிலும் பருவமழை நீடிக்கும். இந்த நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் வடகிழக்கு...

வேகமாக நிரம்பும் வைகை அணை… வெள்ள அபாய எச்சரிக்கை

சென்னை: வெள்ள அபாய எச்சரிக்கை ... தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கொண்டு வருகிறது.எனவே இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன....

வார இறுதி நாளையொட்டி 300 சிறப்பு பேருந்துகள் இயக்கம் என்று அறிவிப்பு

சென்னை: 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது ... வார இறுதி நாள் மற்றும் முகூர்த்த நாளை முன்னிட்டு, தமிழகத்தின் முக்கிய பகுதிகளிலிருந்து 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்...

2 மணி நேரம் மட்டும்தான் பட்டாசு வெடிக்க அனுமதி… சுற்றுசூழல் அமைச்சகம் அறிவிப்பு

சென்னை: தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் 2 மணி நேரம் மட்டுமே...

நடத்துநர்களுக்கு போக்குவரத்துக் கழகம் விடுத்த அறிவுரை

சென்னை: மாநகர பேருந்துகளில் பயணிகள் ஏறும்போதே பயணாச்சீட்டுக்கு சில்லறையாக தர வேண்டும் என நிர்பந்திக்கக்கூடாது என்று நடத்துனர்களுக்கு போக்குவரத்துக் கழகம் அறிவுரை வழங்கியுள்ளது. மாநகர பேருந்துகளில் நடத்துநர்கள்...

மின் உபயோகிப்பாளர்கள் கவனத்திற்கு… மின்வாரியத்தின் எச்சரிக்கை

சென்னை: மின்வாரியம் எச்சரிக்கை... தமிழகத்தில் பலர் மின்கட்டணத்தை இணையதளம் வாயிலாக செலுத்தி கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அவ்வாறு மின்கட்டணம் செலுத்துபவர்களை சில மோசடி பேர்வழிகள் ஏமாற்றி கொண்டு...

டெங்கு உட்பட மழைக்கால நோய்களுக்காக இன்று 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது

சென்னை: டெங்கு உள்ளிட்ட மழைக்கால நோய்களுக்காக தமிழகம் முழுவதும் இன்று 1,000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா்...

பராமரிப்பு பணிகளால் மூன்று நாட்கள் தாம்பரத்திலிருந்து ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கும்

சென்னை: ரயில் இயக்கம்... சென்னை எழும்பூரிலிருந்து திருச்சி செல்லும் ராக்போா்ட், மங்களூரு விரைவு ரயில்கள் நவ.1 முதல் நவ.3-ஆம் தேதி வரை தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....

இன்று இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு

சென்னை : ரசிகர்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை இன்று இரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரெயில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]