May 17, 2024

சமூகப்பார்வை

வீடு வாங்குவோர் பாதிக்கப்படாமலிருக்கு முத்திரை தீர்வு குறைப்பு

சென்னை: வீடு வாங்குவோா் பாதிக்கப்படாமலிருக்க ஏதுவாக முத்திரைத் தீா்வை குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளைப் பதிவு செய்யும் போது இனி கட்டடம் மற்றும் அடிநிலம் சோத்து ஒரே...

கோவையில் ஃபுளு காய்ச்சல் பரவல் அதிகரிப்பு… மக்கள் அச்சம்

கோவை: கோவையில் ஃபுளு காய்ச்சல் பரவல் சற்று அதிகரித்துள்ளது. தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தினமும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 100-ஐ தாண்டி வருகிறதாம். தற்போது தமிழகத்தில்...

வீட்டு உபயோக சிலிண்டர்கள் குறித்து வெளியான தகவல்

புதுடில்லி: வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.918-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் மானியத்துடன் சேர்த்து ரூ.600-க்கு பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின்...

மக்களுக்கு பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்

சென்னை: குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்... வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், தமிழகம் முழுவதும் டெங்கு, மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்களின் பாதிப்பு அதிகரித்து...

மகளிர் உரிமைத் தொகை திட்ட பணம் குறித்து வெளியான தகவல்

சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்ட பணம் அடுத்த ஆண்டு முதல் குடும்ப தலைவிகளுக்கு மாத துவக்கத்தில் ரூ.1000 வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கான ரூ.1000...

உருவானது ‘மிதிலி’ புயல்… நாளை அதிகாலை வங்கதேசத்தில் கரையை கடக்கக்கூடும்

சென்னை: கடந்த 15-ஆம் தேதி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு...

நாளை உருவாகிறது மிதிலி புயல்… கவனமுடன் இருக்கணுமாம்

புதுடில்லி: மிரட்ட வருது 'மிதிலி' புயல் ... நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று )...

எவ்வளவு மழை பெய்தாலும் எதிர்கொள்ள தயார்… மாநகராட்சி ஆணையர் திட்டவட்டம்

சென்னை : .ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ. மழை பெய்தாலும், அதை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி நிர்வாகம் தயாராகவுள்ளது என்று ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை...

குடிநீர் வழங்கல் குறித்த புகாரை தெரிவிக்கலாம் என்று அறிவிப்பு

சென்னை: புகார் தெரிவிக்கலாம்... வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரை அகற்றுதல்...

குவிந்த 180 டன் பட்டாசு குப்பைகள்… ஒரே நாளில் அகற்றம்

சென்னை:  ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரே நாளில் மட்டும் 185 டன் பட்டாசு குப்பை கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. தீபாவளியை பட்டாசு வெடித்து மக்கள் குதூகலமாக கொண்டாடி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]