May 3, 2024

சமூகப்பார்வை

செல்போன் வாடிக்கையாளர்களுக்கு விளம்பரம் அனுப்ப அனுமதி பெறுவது கட்டாயம்

புதுடில்லி: அனுமதி பெறுவது கட்டாயம்... செல்ஃபோன் வாடிக்கையாளர்களுக்கு விளம்பரம் அல்லது புரொமோஷனல் குறுஞ்செய்திகளை அனுப்ப வேண்டுமானால் அவர்களின் அனுமதி பெறுவது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2023-ஆம் ஆண்டு தொலைத்...

21 பேருக்கு புதிய வகை கொரோனா பாதிப்பு… நிதி ஆயோக் உறுப்பினர் தகவல்

புதுடில்லி: 21 பேருக்கு புதிய வகை கொரோனா பாதிப்பு... இந்தியாவில் இதுவரை 21 பேருக்கு புதிய வகை கொரோனா JN.1 பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினரான...

அமராவதி அணை நீர்மட்டம் உயர்கிறது… ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

உடுமலை: வெள்ள அபாய எச்சரிக்கை... கனமழை காரணமாக அமராவதி அணை நீர்மட்டம் 84 அடியை நெருங்கியது. அணையிலிருந்து எந்நேரமும் தண்ணீர் திறக்கப்படும் என்பதால் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள...

ஸ்ரீவைகுண்டத்தில் சிக்கியுள்ள ரயில் பயணிகள் இன்று மீட்கப்படுவர்

தூத்துக்குடி: இன்று மீட்கப்படுவர்... ஸ்ரீவைகுண்டத்தில் சிக்கியுள்ள ரயில் பயணிகள் இன்று மீட்கப்படுவர் என்று ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அடுத்து தாதன்குளம் அருகே...

கனமழையால் பாதித்த தென் மாவட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க தொடர்பு எண்கள்

நெல்லை: தென் மாவட்டத்தில் 3 மாவட்டத்தில் வெளுக்கும் மழையால் மக்கள் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதற்கான தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்...

கர்நாடகாவில் மூத்த குடிமக்கள் முககவசம் கட்டாயம் அணிய அறிவுறுத்தல்

கேரளா: கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் கர்நாடகாவில் மூத்த குடிமக்களுக்கு முக கவசம் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஜே.என்.1 வகை கொரோனா வைரசின் பரவல்...

தூத்துக்குடி, நெல்லையில் இன்று பொது விடுமுறை அறிவிப்பு

நெல்லை: தூத்துக்குடி, நெல்லையில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள்,அரசு அலுவலகங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் திருநெல்வேலி மாநகரம் திங்கள்கிழமை 2-வது...

புற்றுநோயால் பாதித்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய போலீசார்

ஹைதராபாத்: புற்று நோயால் பாதித்த சிறுவனின் ஆசையை காவல்துறை அதிகாரிகள் நிறைவேற்றி உள்ளனர். ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த மோகன் சாய் என்ற சிறுவனுக்கு ரத்தப் புற்றுநோய்...

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் நாளை ரேஷன் கடைகள் இயங்கும்

சென்னை: நாளை ரேஷன் கடைகள் இயங்கும்... சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் நாளை ஞாயிற்றுக்கிழமை (டிச.17) ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது....

மிக்ஜாம் புயல் நிவாரண டோக்கன்கள் பெறுவதில் பொதுமக்கள் வாக்குவாதம்

திருவள்ளூர்: வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு... திருவள்ளூர் மாவட்டம் வள்ளூர்புரத்தில் மிக்ஜாம் புயல் நிவாரண டோக்கன்கள் வழங்குவது தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் வாக்குவாதத்தில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]