May 3, 2024

சமூகப்பார்வை

காசாவில் உள்ள 36 மருத்துவமனைகளில் 25 எண்ணிக்கை முற்றிலுமாக முடக்கம்

நியூயார்க்: இஸ்ரேல் ராணுவம் காசாவில் உள்ள மருத்துவமனைகள் மீது கொடூர தாக்குதல் நடத்தியதில் அங்குள்ள 36 மருத்துவமனைகளில் 25 மருத்துவமனைகள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு...

மிக்ஜாம் புயல் நிவாரண நிதி: அனைத்து தரப்பினரும் நிதி வழங்கல்

சென்னை: மிக்ஜாம் புயல் நிவாரண நிதிக்கு அனைத்து தரப்பினரும் நிதியுதவி வழங்கி வருகின்றனர். முதல்வர் வேண்டுகோளை ஏற்று, 'மிக்ஜாம்' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, பல்வேறு தரப்பினரும்,...

வெள்ளத்தை பயன்படுத்தி அடுக்குமாடி வீடுகளில் நகை, பணம் கொள்ளை

சென்னை: வெள்ள சூழ்நிலையை பயன்படுத்தி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு கும்பல் கைவரிசை காட்டியுள்ளது. 6 வீடுகளின் பூட்டை உடைத்து 60 சவரன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளையடித்துள்ளது....

வெள்ளம் வடியும் நிலையில் தேங்கி கிடக்கும் கழிவுகள்: சென்னை மக்கள் அவதி

சென்னை: வீடுகளில் தேங்கி கிடக்கும் கழிவுகள்... மழைநீர் வடிந்ததைத் தொடர்ந்து வீடுகளில் தேங்கியிருக்கும் கழிவுகளை அகற்றுவதில் பெரும் அவதியடைந்து வருகின்றனர் சென்னை மக்கள். கடந்த கனமழையால் சென்னையில்...

இன்று முதல் புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிப்பு

சென்னை: இன்று முதல் புறநகர் ரயில்கள் இயக்கம்... சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லும் விரைவு ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று (டிச.7) முதல் புறநகா்...

கடல் சீற்றத்தை காண வரும் பொதுமக்கள்… எச்சரித்து அனுப்பும் போலீசார்

சென்னை: எச்சரிக்கை விடுத்த போலீசார்... மிக்ஜாம் புயல் காரணமாக கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் குவியும் மக்களை போலீஸார் எச்சரித்து திருப்பி அனுப்பி வருகின்றனர்....

வரும் 14ம் தேதி வரை இலவசமாக ஆதாரை புதுப்பித்துக் கொள்ளலாம்

சென்னை :  இந்திய குடிமகனின் தனித்துவ அடையாள அட்டையாக ஆதார் கார்டு விளங்கி கொண்டு வருகிறது. அவ்வப்போது ஆதார் கார்டில் புகைப்படம் ஆகியவற்றை அப்டேட் செய்திருக்க வேண்டும்....

சீனாவில் பரவும் மர்ம வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் இல்லை… அமைச்சர் திட்டவட்டம்

சென்னை: சீனாவில் பரவி வரும் மர்ம வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் இல்லை என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் திட்டவட்டமாக தெரிவித்தார். சீனாவில் மர்ம வைரஸ் ஒன்று வேகமாக...

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேற்றும் அளவு குறைப்பு

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடியாக உள்ள நிலையில் செம்பரம்பாக்கம்...

சென்னையில் தேங்கியுள்ள மழை நீர் அகற்ற நடவடிக்கை: ஆணையர் தகவல்

சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடங்களில் தேங்கிய நீர் அகற்றப்படும் என்று ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]