May 5, 2024

சமூகப்பார்வை

பொலிவு பெறும் சமுத்திரம் ஏரி… குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் பொருத்தும் பணி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகே சமுத்திரம் ஏரி பகுதியில் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. தஞ்சாவூர் என்றாலே வரலாற்று முக்கியத்துவம்...

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என அறிவிப்பு

புதுடில்லி: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கையை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டார். அப்போது...

போலீசாருக்கு தீத்தடுப்பு விழிப்புணர்வு செயல்விளக்க நிகழ்ச்சி

தஞ்சை: தஞ்சை அருகே வல்லம் ஆயுதப்படை மைதானத்தில் போலீசாருக்கு தீத்தடுப்பு விழிப்புணர்வு செயல்விளக்க நிகழ்ச்சி நடந்தது. தஞ்சை அருகே வல்லம் கோட்டத்திற்கு உட்பட்ட போலீசாருக்கு தீத்தடுப்பு விழிப்புணர்வு...

மாரத்தான் போட்டியை ஒட்டி சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்

சென்னை: மாரத்தான் போட்டியை ஒட்டி சென்னையில் நாளை 6ம் தேதி போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டு உள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாளை ஞாயிற்றுக்கிழமை...

தஞ்சாவூா் கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் தகவல்

தஞ்சாவூர்: அஞ்சல் துறையில் காலாவதியான பாலிசிகளை புதுப்பித்துக் கொள்ள தள்ளுபடியுடன் வாய்ப்பு வழங்கப்படுகிறது என அஞ்சல் துறையின் தஞ்சாவூா் கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் தங்கமணி...

சேதமடைந்த நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க என்எல்சி நிர்வாகத்துக்கு கோர்ட் உத்தரவு

சென்னை: இழப்பீடு வழங்க உத்தரவு... வளையமாதேவியில் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு என்.எல்.சி நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விவசாயி முருகன்...

பராமரிப்பு பணிகளால் சென்னையில் இன்று பல பகுதிகளில் குடிநீர் “கட்”

சென்னை: சென்னையில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. செம்பரம்பாக்கம் ஏரியில் மதகு பராமரிப்பு பணிகள் காரணமாக...

ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கலாம்… பரிசல் இயக்க தடை மட்டும் நீட்டிப்பு

ஒகேனக்கல்: ஒகேனக்கல் அருவிகளில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து கொண்டு வருகிறது. எனவே இதன் காரணமாக...

சென்னை கொரட்டூரில் நிலநடுக்கம்… நள்ளிரவில் அச்சத்துடன் சாலைகளில் திரண்ட மக்கள்

சென்னை: சென்னையில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் திடீரென்று மதுரவாயல், கொரட்டூர் உட்பட பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வீடுகளை...

கோவையில் ஸ்பீடு ரேடார் கன் பொருத்திய கண்காணிப்பு கேமராக்கள் இயக்கம் தொடக்கம்

கோவை: ஸ்பீடு ரேடார் கன்... கோவை மாநகரில் விபத்துகளை தடுக்கும் விதமாக, 40 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் செல்லும் வாகனங்களை கண்டறிய, ஸ்பீடு ரேடார் கன்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]