பொலிவு பெறும் சமுத்திரம் ஏரி… குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் பொருத்தும் பணி
தஞ்சாவூர்: தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகே சமுத்திரம் ஏரி பகுதியில் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. தஞ்சாவூர் என்றாலே வரலாற்று முக்கியத்துவம்...