May 18, 2024

சமூகப்பார்வை

கடும் பனிப்பொழிவு… கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களையிழப்பு; வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்

அமெரிக்கா: ஒட்டுமொத்த நாட்டையும் உறைய வைத்துள்ளது கடும் பனிப்பொழிவு. இதனால் அமெரிக்கவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களையிழந்தன. பொதுமக்கள் வீடுகளை விட்டு வராமல் முடங்கினர் புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட...

பொது இடங்களில் தேவையின்றி கூட வேண்டாம்… மருத்துவ சங்கம் அறிவுறுத்தல்

புதுடில்லி: திருமணம், அரசியல் நிகழ்வுகள், சமூக கூட்டங்கள் என பொதுஇடங்களில் மக்கள் தேவையின்றி கூட வேண்டாம் என்றும், சர்வதேச நாடுகளுக்கு செல்வதை தவிர்த்து விடுமாறும் இந்திய மருத்துவ...

வருமான வரியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்

கொழும்பு: வருமான வரியில் மாற்றம்... எதிர்வரும் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வருமான வரியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வருமானம் பெறும் வகைகளுக்கு...

சென்னையில் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கொரோனா பாதிப்புக்குப் பிறகு, இந்த...

கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்தே ஆகணும்… தாஜ்மகாலுக்கு வருபவர்களுக்கான அறிவிப்பு

புதுடெல்லி: கொரோனா பரிசோதனை கட்டாயம்... தாஜ்மஹாலுக்கு வரும் அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்ரோ மாவட்ட...

45 ஆயிரம் கிராமங்களுக்கு 4 ஜி சேவையே இன்னும் வரவில்லையாம்

சென்னை: இன்னும் 45 ஆயிரம் கிராமங்களுக்கு 4ஜியே வரலையாம்... சென்னை உள்பட பல நகரங்களில் 5ஜி தொழில்நுட்ப சேவை வந்துவிட்ட நிலையில் இன்னும் 45 ஆயிரம் கிராமங்களில்...

நொய்டா – கிரேட்டர் நொய்டா அதிவிரைவுச் சாலையில் வாகனங்களின் வேகவரம்பு குறைப்பு

நெய்டா: வாகனங்களின் வேக வரம்பு குறைப்பு... கடும் பனிமூட்டம் காரணமாக, நொய்டா - கிரேட்டர் நொய்டா அதிவிரைவுச்சாலையில் வாகனங்களின் வேக வரம்பு, மணிக்கு 100 கிலோ மீட்டரில்...

விரைந்து இணையுங்கள்… அமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை: மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் விரைந்து இணைக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தி உள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை...

தடுப்பூசி எண்ணிக்கை 220 கோடி என்ற அளவை எட்டியது

புதுடில்லி: உலகம் முழுவதும் கொரோனா பல அலைகளாக பரவி, பாதிப்பு ஏற்படுத்தியதில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கி போனது. சர்வதேச அளவில்...

இங்கிலாந்தில் நதிகளை மாசுப்படுத்திய கால்நடை பண்ணைகள் மீது வழக்கு

இங்கிலாந்து: நதிகளை மாசுப்படுத்திய பண்ணைகள்... இங்கிலாந்தில் கால்நடை பண்ணைகள் கடந்த ஆண்டு 300 முறை நதிகளை மாசுபடுத்தியதாக, சமீபத்திய அரசாங்க புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 20 பெரிய...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]