வரும் 17ம் தேதி வரை சிறப்பு சந்தையில் பொருட்கள் விற்பனை
சென்னை: இன்று முதல் ஜனவரி 17ம் தேதி வரை நடைபெறும் இந்த சிறப்பு சந்தையில் கரும்பு, வாழைப்பழம், மஞ்சள், இஞ்சி, மண் பானை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை...
சென்னை: இன்று முதல் ஜனவரி 17ம் தேதி வரை நடைபெறும் இந்த சிறப்பு சந்தையில் கரும்பு, வாழைப்பழம், மஞ்சள், இஞ்சி, மண் பானை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை...
கொழும்பு: அக்கரப்பத்தனை நியூ கொலனி பகுதியில் கடந்த காலங்களில் சிறுத்தைகள் இரவு வேளைகளில் மக்கள் நடமாடும் பகுதிகளுக்கு வருகை தந்து கால் நடைகளை இழுத்து செல்வதனை நாம்...
கனடா: கனேடிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்படக் கூடியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கனடா அரசாங்கம் 3 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது...
ஜெய்ப்பூர்: மத்திய அமைச்சர் தகவல்... முத்ரா திட்டத்தின்கீழ் 3,700 பேருக்கு 40 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா...
மும்பை: அடுத்த 2 நாட்களுக்கு குளிரின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எங்கு தெரியுங்களா? மகாராஷ்டிராவில் கடும் குளிரின் தாக்கம் தற்போது நிலவி...
சென்னை: நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த தோழிகள் 10 பேர் ஒரு கல்வி அமைப்பை ஏற்படுத்தி பல்வேறு நாடுகளுக்குச் சென்று அவர்களின் நிலைமை அறிந்து கல்வி உதவி செய்து...
சென்னை: கடந்த சில நாட்களாக புதிய வகை சைபர் தொடர்பாக 70 புகார்கள் வந்துள்ளது. அதாவது நீங்கள் அனுப்பியுள்ள பார்சல் திரும்ப வந்துள்ளதாக கூறி உங்களுக்கு ஒரு...
சென்னை, 'சென்னை சங்கமம் நம்ம ஊரு விழா' குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் கலை, கலாசாரம், இலக்கியம் என தனி அடையாளத்துடன் வாழ்ந்த தமிழர்கள், பிற்காலத்தில்...
புதுடெல்லி: பிரதமரின் மலிவு விலை மருந்துகள் திட்டம் வாயிலாக பொதுமக்களின் மருத்துவச் செலவு ரூ.5,300 கோடியாக குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மற்றும் உரத்துறை அமைச்சகம்...
புதுடெல்லி: சீரம் நிறுவனத்தின் அரசு மற்றும் ஒழுங்குமுறை சிக்கல்கள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு பிரகாஷ்குமார் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சில நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து...