May 17, 2024

சமூகப்பார்வை

பொதுமக்கள் நலன் கருதி 4 அத்தியாவசிய பொருட்கள் விலை குறைப்பு

கொழும்பு: 4 அத்தியாவசிய பொருட்கள் விலை குறைப்பு... பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், 4 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இந்த...

மண்காப்போம் என வலியுறுத்தி 7,000 கி.மீ., தூரம் சைக்கிள் ஓட்டி இந்தியாவுக்கு வந்த பிரான்ஸ் பிரஜை

சென்னை: உலக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த சைக்கிள் பயணம்... ‘மண் காப்போம்’ இயக்கம் குறித்து உலக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 50 வயதான...

கள ஆய்வில் களமிறங்கும் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்து, முதற்கட்டமாக பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் வேலூர் மண்டலத்தில்...

உஸ்மான் சாலையில் மேம்பாலம் கட்டுமான பணிகள்… போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

சென்னை: சென்னை உஸ்மான் சாலையில் மேம்பாலம் கட்டுமான பணிகள் காரணமாக 9 மாதங்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல் அறிவித்துள்ளது. சென்னை பெருநகர மாநகராட்சி...

சேலத்தில் சிறுவர், சிறுமிகள் மீட்கப்பட்டு சைல்டு லைன் அமைப்பினரிடம் ஒப்படைப்பு

சேலம்: சேலம் ரயில்வே உட்கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், ஓசூர், தர்மபுரி, ஜோலார்பேட்டை, காட்பாடி ரயில் நிலைய பகுதிகளில் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தை தொழிலாளர்கள் அதிகளவு...

விமான நிலைய அறிவிப்பு பலகையில் தமிழ் மொழி… கோர்ட்டில் பொதுநல வழக்கு

மதுரை: மதுரை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள விமான நிலையங்களில் அறிவிப்பு பலகைகளை தமிழில் வைக்கவும், பாதுகாப்பு பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு அடிப்படை தமிழ்மொழி தெரிந்திருக்க...

வாட்ஸ்அப்பில் வருகிறது புதிய அப்டேட்…

உலகம், உலகம் முழுவதும் மக்களால் பயன்படுத்தப்படும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப், தற்போது புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது இப்போது புதிய பயனர் அனுபவத்தை வழங்கும் பயனர் இடைமுகத்தைக்...

ஒரே நாளில் புதியதாக 94 பேருக்கு கொரோனா என்று தகவல்

புதுடெல்லி: ஒரே நாளில் புதியதாக 94 பேருக்கு கொரோனா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் உகான் நகரில் 3 ஆண்டுகளுக்கு முன்பு, 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்...

குப்பைகிடங்கால் பாதிப்பு… போராட்டத்தில் குதித்த மக்கள்

சென்னை: குப்பை மேட்டை அகற்றணும்... சென்னையை அடுத்த பெருங்குடி குப்பை மேட்டை அகற்றக்கோரி துரைபாகம் குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் துரை...

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் மீது நடத்தப்பட்ட தாக்குதல்

சிங்கப்பூர்: உலகம் முழுவதும் 2019-ம் ஆண்டு இறுதியில் இருந்து கொரோனா பெருந்தொற்று பல்வேறு அலைகளாக பரவ தொடங்கியது. 3 ஆண்டுகளாக உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]