May 3, 2024

சமூகப்பார்வை

சைக்கிள்களில் சிவப்பு விளக்கை பொருத்துங்கள்… இளம் பெண்ணின் நெகிழ்ச்சி செயல்

லக்னௌ: மக்கள் கவனத்தை ஈர்க்கும் இளம்பெண்... லக்னெளவை சேர்ந்த குஷி பாண்டே என்ற பெண் விபத்துக்களைத் தடுக்கும் நோக்கில் சைக்கிள்களில் சிவப்பு விளக்குகளை ஆர்வத்துடன் பொருத்தி மக்கள்...

நீர்வளத்தைக் காப்பதும், அதை பெருக்குவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் உலக தண்ணீர் தினம்

சென்னை: உலக தண்ணீர் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.1993-ஆ‌ம் ஆ‌ண்டு முத‌ல் மா‌ர்‌ச் மாத‌ம் 22-ஆ‌ம் தே‌தியை உலக த‌ண்‌‌ணீ‌ர் ‌தினமாக கொ‌ண்டாடி‌ வ‌ரு‌கிறோம். நீர்வளத்தைக் காப்பதும், அதனை...

நாளை தமிழகத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகள்

சென்னை: நாளை தமிழகத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். மின் பயனர்களுக்கு சீரான மின் விநியோகத்தை வழங்கும் நோக்கில் மின்வாரிய ஊழியர்களால் மாவட்டங்களில் உள்ள...

29 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 -ஆம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்வு

சென்னை: வரும் 1ம் தேதி முதல் உயர்வு... தமிழகத்தில் சுமார் 55 சுங்க சாவடிகள் இருக்கும் நிலையில் 29 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 -ஆம் தேதி முதல்...

நாளை வேதாரண்யத்தில் வேலை வாய்ப்பு முகாம்

சென்னை: நாளை வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் வகையில், பல நடவடிக்கைகளை...

கொரோனா பாதிப்பால் மக்கள் பதற்றப்பட தேவையில்லை… அமைச்சர் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் பரவி வரும் கொரோனாவால் பெரியளவில் பாதிப்பு இல்லை. வெளிநாடுகளிலிருந்து வருவோரால் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. கொரோனா அதிகரித்தாலும் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கிறது....

பரிட்சை எழுதும் தேர்வு மையம் மாறி வந்த மாணவி… போலீஸ் சைரனுடன் அழைத்துச் சென்ற அதிகாரி

அகமதாபாத்: தேர்வு மையம் மாறி வந்த மாணவியை போலீஸ் சைரனுடன் அழைத்து சென்ற போலீஸ் அதிகாரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. குஜராத்தில் தற்போது பள்ளி பொதுத்தேர்வுகள் நடந்து...

கொரோனாவால் 68.25 கோடி பேர் உலகளவில் பாதிப்பு என தகவல்

நியூயார்க்: பாதிப்பு எண்ணிக்கை... கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.25 கோடியாக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும்...

இந்தாண்டு பல காரணங்களால் இன்ஃப்ளூயன்சா அலை அதிகமாகியுள்ளது

புதுடில்லி: இன்ஃப்ளூயன்சா அலை ஒவ்வொரு ஆண்டும் நிகழக்கூடியது. ஆனால் இந்தாண்டு பல காரணங்களால் தொற்று அதிகமாகியுள்ளது என்று கோவிட் பணிக்குழு தலைவர் ரந்தீப் குளேரியா தெரிவித்தார். இந்தியா...

சுகாதாரத்துறை நெறிப்படி தனிமனித இடைவெளி… அமைச்சர் சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

சென்னை: மத்திய அரசின் சுகாதாரத்துறை நெறிமுறைகளின்படி, அனைவரும் தேவைக்கேற்ப முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது, கைகளை சோப்பு கொண்டு அடிக்கடி சுத்தம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]