May 3, 2024

சமூகப்பார்வை

தாம்பூலத்தின் மகத்துவத்தை இனியாவது அடுத்த தலைமுறைக்கு விளக்கி சொல்வோம்!!!

சென்னை: மீண்டும் வெற்றிலை பாக்கு போடும் பழக்கத்தை ஆரம்பியுங்கள் அனைவருக்கும் .சொல்லுங்கள். மலட்டுத்தன்மை அறவே இல்லை. கேன்சர் இல்லை. சர்க்கரை வியாதி இல்லை, இதய நோய்கள் இல்லை .....

ராசிபுரம் பகுதியில் பன்றிக்காய்ச்சலா? மக்கள் அச்சப்பட தேவையில்லை என அறிவுறுத்தல்

நாமக்கல்: பன்றிக்காய்ச்சல் பன்றிகளிடம் இருந்து பன்றிகளுக்கு மட்டுமே பரவும். மற்ற விலங்குகள் அல்லது மனிதர்களுக்கு தொற்று இல்லை. எனவே பொதுமக்கள் இது குறித்து அச்சப்பட தேவையில்லை என்று...

அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம் அணிய உத்தரவு

சென்னை: கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும்...

உக்ரைனுக்கு 15.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் நிவாரணத்திற்கு அனுமதி

நியூயார்க்: அனுமதி வழங்கியது... சர்வதேச நாணய நிதியம் உக்ரைனுக்கு 15.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான நிவாரணத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. யுத்தம் காரணமாக அந்நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும்...

மின் விபத்தை தடுக்க புதிய தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது… அமைச்சர் தகவல்

சென்னை: மின் விபத்தை தடுக்க புதிய தொழில்நுட்பம்... தமிழகத்தில் அதிக மழை, காற்று வீசும் நேரத்தில் மின் கம்பங்கள் திடீரென வெடிப்பது மற்றும் அதிலுள்ள மின் வயர்கள்...

அரசு பஸ்களில் இலவச பயணம் செய்வதால் பெண்களுக்கு மாதம் ரூ.888 சேமிப்பு

சென்னை: அரசு பஸ்களில் இலவச பயணம் செய்வதால் மாதம் ரூ.888 சேமிப்பு கிடைக்கிறது என்று அமைச்சர் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில், போக்குவரத்து துறைக்கான மானியக் கோரிக்கையை அமைச்சர்...

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பால் தீவிர நடவடிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ நெருங்கியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக ஒற்றை இலக்க எண்களில் மட்டுமே கொரோனா தொற்று இருந்த நிலையில்...

துர்நாற்றத்துடன் மிதந்து வரும் பன்றிகள் பிணம்… நொய்யல் ஆற்றில் தான் இந்த அவலம்

ஈரோடு: சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றில் பன்றிகள் பிணமாக மிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். சென்னிமலை அருகே ஒரத்துப்பாளையம் அணை உள்ளது. இந்த அணைக்கு...

பயணிகள் வசதியாக சென்னைக்கு செல்ல திருநெல்வேலி – தாம்பரம் என்ற சிறப்பு ரயில்

சென்னை: இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் அதிகம் பயணம் மேற்கொள்வார்கள். அதனால் பயணிகளுக்கு வசதியாக சென்னைக்கு செல்ல திருநெல்வேலி – தாம்பரம் என்ற சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக...

பட்டாசு விபத்துக்களில் இருந்து கவனமாக இருக்க அறிவுறுத்தல்

சேலம்: கோடைகாலம் துவக்கத்திலேயே பட்டாசு மரணங்களால் மனம் கனக்கும் செய்திகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]