சீன பெண் பறவை காய்ச்சலுக்கு பலி: உலக சுகாதார நிறுவனம் தகவல்
பெய்ஜிங்: உலகின் முதல் உயிரிழப்பான H3N8 பறவைக் காய்ச்சலுக்கு சீனப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள...
பெய்ஜிங்: உலகின் முதல் உயிரிழப்பான H3N8 பறவைக் காய்ச்சலுக்கு சீனப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள...
அமெரிக்கா: காட்டுத்தீயால் செந்நிறமாக காட்சி... அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள மான்செஸ்டர் டவுன்ஷிப் நகரில் பற்றி எரியும் காட்டுத் தீயால், இரவில் அப்பகுதி செந்நிறமாக காட்சியளித்ததைக்...
தூத்துக்குடி :தூத்துக்குடியில் ஏப்ரல் 13 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில், படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு...
சென்னை: தமிழ்நாட்டில் போலி மருத்துவர்கள் அதிகமாக இருப்பதாக வந்த புகார்கள் எழுந்தது. இதனையடுத்து, கடந்த 3 நாட்களாகவே காவல்துறையினரும், மருத்துவ துறையினரும் இணைந்து சோதனை மேற்கொண்டனர். இதையடுத்து...
சென்னை: முந்திய காலகட்டத்தில் ரேஷன் கார்டு வாங்குவது என்பது மிகவும் சிரமமாக இருந்தது. ஆனால், இப்போதைய இருக்கும் காலகட்டத்தில் மக்களுக்கு எளிதாக இருக்கவேண்டும் என்ற காரணத்தால் கணினி...
புதுடெல்லி: கொரோனா பரவல் குறித்து ஆலோசனை... நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல உயர தொடங்கியுள்ளது. இதையடுத்து கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவு...
பிரிட்டன்: தடை விதிப்பு... பிரித்தானியாவில் WET துடைப்பான்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல துடைப்பான்கள் துடைக்கக்கூடியவை என்று கூறும் சில நிறுவனங்களை சவால் செய்ய விளம்பர கண்காணிப்பாளர்களிடம்...
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தியேட்டர்களுக்கு சுகாதாரத்துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு உலக நாடுகளை கடும்...
கொழும்பு: சிரமமான வரவு, செலவு திட்டங்களுக்கு அழுத்தத்தை சேர்க்கும் வகையில், அத்தியாவசிய கட்டண அதிகரிப்பு அமுலுக்கு வருகிறது. ஏப்ரல் மாத தொடக்கமானது, உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்து...