May 3, 2024

சமூகப்பார்வை

சீன பெண் பறவை காய்ச்சலுக்கு பலி: உலக சுகாதார நிறுவனம் தகவல்

பெய்ஜிங்: உலகின் முதல் உயிரிழப்பான H3N8 பறவைக் காய்ச்சலுக்கு சீனப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள...

நியூஜெர்சியில் காட்டுத்தீயால் இரவில் செந்நிறமாக காட்சியளிக்கிறது

அமெரிக்கா: காட்டுத்தீயால் செந்நிறமாக காட்சி... அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள மான்செஸ்டர் டவுன்ஷிப் நகரில் பற்றி எரியும் காட்டுத் தீயால், இரவில் அப்பகுதி செந்நிறமாக காட்சியளித்ததைக்...

தூத்துக்குடியில் நாளை 13ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி :தூத்துக்குடியில் ஏப்ரல் 13 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில், படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு...

போலி மருத்துவர்களை கண்டறியும் பணிகளை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை செயலர் உத்தரவு

சென்னை:  தமிழ்நாட்டில் போலி மருத்துவர்கள் அதிகமாக இருப்பதாக வந்த புகார்கள் எழுந்தது. இதனையடுத்து, கடந்த 3 நாட்களாகவே காவல்துறையினரும், மருத்துவ துறையினரும் இணைந்து சோதனை மேற்கொண்டனர். இதையடுத்து...

புதுச்சேரி: புதுச்சேரியில் பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது....

ஆன்லைனில் விண்ணப்பித்தால் புதிய ரேஷன் கார்டு வீடு தேடி வரும்

சென்னை:  முந்திய காலகட்டத்தில் ரேஷன் கார்டு வாங்குவது என்பது மிகவும் சிரமமாக இருந்தது. ஆனால், இப்போதைய இருக்கும் காலகட்டத்தில் மக்களுக்கு எளிதாக இருக்கவேண்டும் என்ற காரணத்தால் கணினி...

கொரோனா பரவல் குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்துகிறது

புதுடெல்லி: கொரோனா பரவல் குறித்து ஆலோசனை... நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல உயர தொடங்கியுள்ளது. இதையடுத்து கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவு...

பிரிட்டன் எடுத்த அதிரடி நடவடிக்கை; வெட் துடைப்பான்களுக்கு தடை

பிரிட்டன்: தடை விதிப்பு... பிரித்தானியாவில் WET துடைப்பான்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல துடைப்பான்கள் துடைக்கக்கூடியவை என்று கூறும் சில நிறுவனங்களை சவால் செய்ய விளம்பர கண்காணிப்பாளர்களிடம்...

கொரோனா பரவலால் தியேட்டர்களுக்கு சுகாதாரத்துறை புதிய கட்டுப்பாடு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தியேட்டர்களுக்கு சுகாதாரத்துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு உலக நாடுகளை கடும்...

அத்தியாவசிய கட்டண அதிகரிப்பு அமலுக்கு வருகிறது

கொழும்பு: சிரமமான வரவு, செலவு திட்டங்களுக்கு அழுத்தத்தை சேர்க்கும் வகையில், அத்தியாவசிய கட்டண அதிகரிப்பு அமுலுக்கு வருகிறது. ஏப்ரல் மாத தொடக்கமானது, உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]