May 18, 2024

சமூகப்பார்வை

பரிட்சை எழுதும் தேர்வு மையம் மாறி வந்த மாணவி… போலீஸ் சைரனுடன் அழைத்துச் சென்ற அதிகாரி

அகமதாபாத்: தேர்வு மையம் மாறி வந்த மாணவியை போலீஸ் சைரனுடன் அழைத்து சென்ற போலீஸ் அதிகாரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. குஜராத்தில் தற்போது பள்ளி பொதுத்தேர்வுகள் நடந்து...

கொரோனாவால் 68.25 கோடி பேர் உலகளவில் பாதிப்பு என தகவல்

நியூயார்க்: பாதிப்பு எண்ணிக்கை... கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.25 கோடியாக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும்...

இந்தாண்டு பல காரணங்களால் இன்ஃப்ளூயன்சா அலை அதிகமாகியுள்ளது

புதுடில்லி: இன்ஃப்ளூயன்சா அலை ஒவ்வொரு ஆண்டும் நிகழக்கூடியது. ஆனால் இந்தாண்டு பல காரணங்களால் தொற்று அதிகமாகியுள்ளது என்று கோவிட் பணிக்குழு தலைவர் ரந்தீப் குளேரியா தெரிவித்தார். இந்தியா...

சுகாதாரத்துறை நெறிப்படி தனிமனித இடைவெளி… அமைச்சர் சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

சென்னை: மத்திய அரசின் சுகாதாரத்துறை நெறிமுறைகளின்படி, அனைவரும் தேவைக்கேற்ப முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது, கைகளை சோப்பு கொண்டு அடிக்கடி சுத்தம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது...

ஹோலி பண்டிகையின் போது ஜப்பானிய பெண்ணுக்கு நேர்ந்த அவலம்… 3 பேர் கைது

புதுடில்லி: ஹோலிப்பண்டிகையின் போது மானபங்கப்படுத்தப்பட்ட ஜப்பானிய இளம் பெண் இந்தியாவை விட்டு வெளியேறினார். அவர் புகார் கொடுக்காத நிலையில் போலீசாரே முன்வந்து வழக்குப்பதிவு செய்து 3 பேரை...

சென்னையில் இன்று 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள்… அமைச்சர் தகவல்

சென்னை: சென்னையில் இன்று 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடக்க உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அரசு பள்ளி மாணவர்களின் பல் பாதுகாப்பு திட்டமான புன்னகை திட்டம்...

திருநெல்வேலி – தாம்பரம் சிறப்பு ரயிலை ஏப்.2ம் தேதி முதல் இயக்க முடிவு

சென்னை: திருநெல்வேலி முதல் தாம்பரம் வரை இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில்களை ஏப்ரல் 2- ஆம் தேதி முதல் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. வாராந்திர சிறப்பு...

இன்புளூயன்சா H3N2 வைரஸ் பாதித்தவர்கள் வெளியே பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்

சென்னை: இன்புளூயன்சா H3N2 வைரஸ் பாதித்தவர்கள் வெளியே பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தி உள்ளார். இந்தியாவில் கடந்த சில வாரமாகவே...

சி.பி.சி.எல் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்… அமைச்சர் தகவல்

நாகை: பட்டினச்சேரி கடற்கரையில் கச்சா எண்ணெய் கடலில் கலந்த விவகாரம் தொடர்பாக, சி.பி.சி.எல் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன்...

சென்னையில் வேகமாக பரவும் மர்மக்காய்ச்சல்

சென்னை: சென்னையில் ஒருவித மர்மக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதில் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். எனவே பெற்றோர்கள் கவனமாக குழந்தைகளை பார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சென்னை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]