May 2, 2024

சமூகப்பார்வை

கடல் முள்ளெலிகள் பலியாகிறது: செங்கடலில் பரவிவரும் கொடிய வகை தொற்று நோய்

இஸ்ரேல்:  செங்கடலில் பரவிவரும் கொடிய வகை தொற்று நோயால், இஸ்ரேலை ஒட்டியுள்ள அகபா வளைகுடாவில் கடல் முள்ளெலிகள் வேகமாக மடிந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உடல் முழுவதும்...

வெளுத்தெடுக்கும் அக்னி நட்சத்திரம். பல மாவட்டங்களில் சதமடித்தது

சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட 10 நகரங்களிலும், புதுவை மாநிலம் காரைக்காலிலும் நேற்று வெப்ப அளவு சதத்தைக் கடந்தது. இதனால் மக்கள் அதிக அவதிக்குள்ளாகினர். அக்னி நட்சத்திர...

மதியம் 12 மணியிலிருந்து 3 மணிவரை வெளியில் செல்வதை தவிர்க்க அறிவுறுத்தல்

சென்னை: வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பகல் 12 மணி முதல் 3 மணி வரை முடிந்த வரைக்கும் வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என...

சென்னையில் ஒருநாள் மின்நுகர்வு 423 மில்லியன் யூனிட் அளவுக்கு உயர்ந்துள்ளது… அமைச்சர் தகவல்

சென்னை: மின் தேவை அதிகரிப்பு... கடந்த சில நாட்களாகவே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் அவ்வப்போது மின் விநியோகம் தடை ஏற்பட்டு வருகிறது. அதேநேரம்...

டிக்டாக் ஆபத்தானது… ஆய்வில் தெரிய வந்ததாக எலான் மஸ்க் தகவல்

நியூயார்க்: டிக் டாக் செயலி சில குறிப்பிட்ட இளம் வயதினரிடையே மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் மூலம் கண்டறிந்திருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டிவிட்டரின் தலைமை...

அடுத்த மூன்று நாட்களுக்கு கடும் வெயில் தாக்கம் இருக்கும்… ஆந்திர மக்களுக்கு எச்சரிக்கை

ஆந்திரா: வெயில் தாக்கம் அதிகரிக்கும்... ஆந்திராவில் அடுத்த மூன்று நாட்களுக்கு கடும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று ஆந்திரப் பிரதேச பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் ....

பராமரிப்பின்றி உள்ள அம்மா பூங்காவை சீரமைக்க வலியுறுத்தல்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஊராட்சி ஒன்றியம் வெண்டயம்பட்டி கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அம்மா பூங்கா என்ற பெயரில் குழந்தைகளை மகிழ்விக்கும் விளையாட்டு சாதனங்கள், இளைஞர்கள், பெண்களுக்கான...

கோடை விடுமுறையை ஒட்டி கூடுதல் ரயில்கள் இயக்கப்படுவதால் நேரம் மாற்றம்

சென்னை: ரயில்கள் நேரம் மாற்றம்... தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு தெற்கு ரயில்வே சார்பாக பயணிகள் வசதிக்காக கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டு கொண்டு வருகிறது. அதனை...

எளிதில் மருத்துவ சிகிச்சை கிடைக்காத பகுதியில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அகிலன் தலைமையில் மருத்துவ முகாம்

தஞ்சாவூர்: தஞ்சை அருகே வல்லம், மருங்குளம், காசநாடு புதூர், நாகத்தி ஆலக்குடி, தென்னங்குடி ஆகிய ஆறு நிலையங்களை சார்ந்த 24 துணை சுகாதார நிலையங்களில் எளிதில் மருத்துவ...

மெட்ரோ ரயில் பணிகளால் கோடம்பாக்கத்தில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னை மெட்ரோ ரெயில் பணி காரணமாக கோடம்பாக்கத்தில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]