May 2, 2024

சமூகப்பார்வை

நூறு நாள் வேலைக்கு அட்டை பதிவு செய்ய 5 ரூபாய் லஞ்சம்

கொரடாச்சேரி: 100 நாள் வேலை அட்டை பதிவு செய்வதற்கு ஐந்து ரூபாய் லஞ்சம் வாங்கிய பணித்தள பொறுப்பாளரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. திருவாரூர்...

ஸ்டாப்லைனை மீறினால் நடவடிக்கை… போக்குவரத்து காவல்துறை தகவல்

சென்னை:சென்னையில் ஸ்டாப் லைன் விதிமீறல் தொடர்பான சிறப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து இருப்பதாக போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது. இதற்காக சென்னையின் அனைத்து சிக்னல்களிலும் போக்குவரத்து காவலர்களுடன் கூடுதலாக,...

நான் ஸ்டாப் நிற்காது… இறக்கி விட்டனர்: தனியார் பஸ்சை மக்கள் சிறை பிடித்தனர்

சேலம்: சேலத்தில் இருந்து தருமபுரி நோக்கி வந்த தனியார் பேருந்தில் பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை நான் ஸ்டாப் என கூறி நடத்துனர் பாதி வழியில் இறக்கி விட்டதால்...

பெருவில் டெங்கு காய்ச்சல் அச்சம்… சுகாதார நடவடிக்கைகள் தீவிரம்

பெரு: பெருவில், இதுவரை இல்லாத வகையில், இந்தாண்டு ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் டெங்குவால், 200 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 2 லட்சம் பேர்...

காலையில் குளிப்பது சரியா? மாலையில் குளிப்பது தவறா?

ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு மூன்று முறை குளிக்க வேண்டும் என்பது நியதி. இது எப்படி என உனக்கு தெரியுமா? சிவபெருமான் மனிதர்கள் ஒரு நாளைக்கு...

நோய்வாய்ப்பட்ட கோழிகள் இறைச்சிக்காக விற்கப்பட்டதாக குற்றச்சாட்டு

நாமக்கல்: அதிகாரிகள் திடீர் சோதனை... நாமக்கலில் நோய்வாய்ப்பட்ட கோழிகள் இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட பகுதியில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். நாமக்கல்...

மும்பையில் அதிகாரிகள் சோதனை: ரூ.50 கோடி மதிப்பு போதைப் பொருள் பறிமுதல்

மும்பை: ரூ.50 கோடி மதிப்பு போதைப் பொருள் பறிமுதல்... மும்பையின் பல்வேறு இடங்களில் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 50 கோடி ரூபாய் மதிப்பிலான 20...

தரமில்லாத சாலையை பார்த்து செம டோஸ் விட்ட மதுரை கலெக்டர்: ஆடிப் போன அதிகாரிகள்

மதுரை: மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி முதல் குலசேகரன்கோட்டை கிராமம் வரை அமைக்கப்பட்ட தார்சாலையை ஆய்வு செய்த கலெக்டர் சங்கீதா, தரமற்ற முறையில் சாலை போடப்பட்டிருப்பது கண்டு அதிகாரிகளை...

தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

தஞ்சாவூர்: முதல்வர் நேரில் ஆய்வு... மேட்டூர் அணை வரும் 12-ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

நூதன முறையில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்ளை திருடி விற்ற 2 பேர் கைது

மதுரை: தில்லாலங்கடி வாகன திருடர்கள்... திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்ளை திருடி ஒரிஜினல் ஆர்.சி. புக்குடன் விற்பனை செய்து வந்த இருவர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]