May 3, 2024

சமூகப்பார்வை

தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் பணம் கட்டியவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

மேட்டுப்பாளையம்:  கட்டிய பணத்திற்கு போலியான ரசீதுகள் வழங்கப்பட்டதாகக் கூறி மேட்டுப்பாளையம் தனியார் பைனான்ஸ் அலுவலகத்தில் பணம் செலுத்தியவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேட்டுப்பாளையத்தில்...

பள்ளிகளுக்கு நிதியுதவி… ஓய்வு பெற்ற அரசு ஊழியர் நெகிழ்ச்சி செயல்

தஞ்சாவூர்: தஞ்சை பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் தான் படித்த பள்ளிகளின் மேம்பாட்டிற்காக நிரந்தர வைப்புத் தொகையாகச் செலுத்தி இருக்கிறார். தஞ்சை, முத்தமிழ் நகர்...

இயர்பட்ஸ் பயன்படுத்தியதால் செவித்திறனை இழந்த மாணவன்

உத்தரபிரதேசம்: காதுகள் கேட்காமல் போன அவலம்... உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மாணவன் தொடர்ந்து இயர்பட்ஸ் பயன்படுத்தியதால் காதுகள் செவிடான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல மணி நேரங்கள்...

ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் ராஜாவாக அமர்ந்துள்ள இளையராஜாவுக்கு இன்று பிறந்தநாள்

சென்னை: தமிழர்கள் மட்டுமின்றி இந்திய சினிமா ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் இசை அரசனாக வீற்றிருக்கும் இளையராஜாவின் பிறந்தநாள் இன்று. ‘அவனின்றி ஓரணுவும் அசையாது’ என்பதுபோல, அவரின் இசையின்றி...

அரிசி கொம்பனை வளைத்து பிடிக்க கும்கி யானை சுயம்பு களம் இறங்கியது

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் சுற்றித்திரிந்த அரிசி கொம்பன் யானை, அங்கிருந்து சுருளிப்பட்டிக்கு இடம்பெயர்ந்த நிலையில், அதை பிடிக்க கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. கம்பம் பகுதியில் யானை...

அரிசி கொம்பன் யானை நடமாட்டம்: கம்பம் நகராட்சியில் 144 தடை உத்தரவு

கம்பம்: அரிசி கொம்பன் யானையின் நடமாட்டம் காரணமாக கம்பம் நகராட்சிப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக வீடுகளில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளாவை ஒட்டிய...

கள்ளச்சாராயம் பதுக்கலா? மலைப்பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சுற்றியுள்ள மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் பதுக்கல் தொடர்பாக போலீசார் டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கள்ளச்சாராயம் காய்ச்சுவோரை கண்டறிய பல்வேறு...

சைபர் பாதுகாப்பு ஏஜன்சி அதிகாரிகள் எச்சரிக்கை

புதுடில்லி: செல்போனின் கால் லாக், கேமரா படங்கள் போன்றவற்றை ஹேக் செய்யக் கூடிய புதிய வைரஸ் பற்றி எச்சரிக்கையாக இருக்கும்படி, சைபர் பாதுகாப்பு ஏஜன்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....

தமிழகத்தில் 56 ஆயிரம் சிம்கார்டுகள் முடக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் போலி ஆவணங்களை பயன்படுத்தி வாங்கப்பட்ட 56 ஆயிரம் சிம்கார்டுகள் முடக்கப்பட்டன. நாடு முழுவதும் குற்ற செயல்களில் ஈடுபடுவோரை செல்போன் சிக்னல் மூலம் கண்டறிய நடவடிக்கை...

புதிய மரபணு மாற்றப்பட்ட கொரோனா: வாரந்தோறும் 6.5 கோடி பேர் பாதிக்கப்படலாம் என அச்சம்

சீனா: புதிய மரபணு மாற்றப்பட்ட கோவிட் XBB சீனாவை அச்சுறுத்தி வருகிறது. வாரம்தோறும் ஆறரைக் கோடி பேர் வரை இந்த புதிய வகை தொற்றால் பாதிக்கப்படலாம் என்று...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]