தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் பணம் கட்டியவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
மேட்டுப்பாளையம்: கட்டிய பணத்திற்கு போலியான ரசீதுகள் வழங்கப்பட்டதாகக் கூறி மேட்டுப்பாளையம் தனியார் பைனான்ஸ் அலுவலகத்தில் பணம் செலுத்தியவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேட்டுப்பாளையத்தில்...