May 20, 2024

தமிழகம்

2000 வருட கல்வெட்டுகளில் பெண்களின் வரலாறு

மதுரை: பழங்காலத்தில் கல்வெட்டுகளில் தகவல், செய்திகள் பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது. அது இப்போது காலத்தின் கண்ணாடியாகத் திகழ்ந்து தமிழர்களின் வரலாற்றை இன்றைய தலைமுறைக்கு எடுத்துரைக்கிறது. இந்தக்...

இன்று சர்வதேச மகளிர் தினம்: டூடுல் மூலம் கொண்டாடிய கூகுள்

கூகுள் டூடுல் மூலம் கொண்டாடியது சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை...

மீண்டும் மஞ்சள் நிறமாக மாறிய கொசஸ்தலை ஆறு… மீனவர்கள் அச்சம்!!

சென்னை: சென்னை எண்ணூரில் கொசஸ்தலை ஆறு மீண்டும் மஞ்சள் நிறமாக மாறியுள்ளதால் மீனவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு கொசஸ்தலை ஆற்றில் ரசாயனம் கலந்த...

போக்குவரத்து நெரிசலை தீர்க்க பாலக்கரை பாலத்தின் கீழ் கடைகள் கட்டும் பணி தீவிரம்

திருச்சி: திருச்சி மாநகரில் பாலக்கரை, தென்னூர், மாரிஸ், ஜி.கார்னர், மன்னார்புரம், அரிஸ்டோ, கரூர் பைபாஸ், திருவானைக்காவல் போன்ற இடங்களில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. நகரின் பல இடங்களில்...

தமிழகத்தில் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு ரூ.2,281.10 கோடி ஒதுக்கீடு

டெல்லி: தமிழகத்தில் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு ரூ.2,281.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். திருவள்ளூர் முதல் ஆந்திரா எல்லை வரையிலான என்எச்-716...

மோடி இந்த ஆண்டு 5-வது முறையாக மார்ச் 22-ம் தேதி தமிழகம் வருகிறார்!!

சென்னை: ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை...

பழனிசாமி அக்கட்சியின் தொகுதிக் குழு நிர்வாகிகளுடன் ஆலோசனை

சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் தொகுதிக் குழு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அ.தி.மு.க. தொகுதிக் குழு...

வாக்கு எண்ணிக்கையின் போது 100 சதவீத விவிபேட் எண்ணித்தான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும்: திருமாவளவன்

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை சந்தித்து திருமாவளவன் அளித்த பேட்டியில், “மக்களவை தேர்தலில் 100 சதவீத விவிபிஏடி ஒப்புகை...

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பாஜக ஆட்சியில் அதிகரிப்பு: செல்வப்பெருந்தகை

சென்னை: மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ்...

ராஜேஸ்தாஸ் தாக்கல் செய்த வழக்கில் சிபிசிஐடி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..!!

சென்னை: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தொடர்ந்த வழக்கில், சிபிசிஐடி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தண்டனையை நிறுத்தி வைக்கக்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]