May 3, 2024

தமிழகம்

நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரம் தொடர்பாக ஆளுநருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ரவி நிலுவையில் வைத்திருப்பதாகவும், அதற்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிர்ணயிக்கக் கோரியும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு...

ஜன.20-க்குள் சிறந்த தலைமை ஆசிரியருக்கான அண்ணா விருது பரிந்துரைக்க உத்தரவு

சென்னை: பள்ளிக் கல்வி இயக்குநர் க.அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் ஆகியோர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- சிறப்பாக செயல்படும்...

விஜயகாந்துக்கு மணி மண்டபம் மற்றும் சிலை அமைக்க தமிழக அரசிடம் பிரேமலதா கோரிக்கை

சென்னை: ஜனநாயக கட்சி தலைவர் விஜயகாந்த் கடந்த 28-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து, அவரது உடல் சென்னை கோயம்பேட்டையில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அரசு...

அரபிக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்து செல்வதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பில்லை

சென்னை: தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது இன்று மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு...

‘சக்தி மசாலா’ நிறுவனத்தின் இயக்குனர் சாந்தி துரைசாமிக்கு 2023-ம் ஆண்டுக்கான தொழில்முனைவோர் விருது

சென்னை: சக்தி மசாலா நிறுவனத்தின் இயக்குனர் சாந்தி துரைசாமிக்கு 2023-ம் ஆண்டுக்கான மகளிர் தொழில்முனைவோர் விருதை உலக தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைப்பான டைக்கான் (TiECON) வழங்கி கவுரவித்துள்ளது....

மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-வது கட்டம் ‘சவாலான’ அடையாறு ஆற்றின் சுரங்கப்பணி தொடக்கம்

சென்னை: மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணியின் மிகவும் சவாலான சுரங்கப்பாதை பணியாக கருதப்படும் அடையாறு ஆற்றின் கீழ் 56 அடி ஆழத்தில் சுரங்கப்பாதை தோண்டும் பணி...

நாளை முதல் கிளாம்பாக்கிலிருந்து பேருந்து இயக்கம்: அமைச்சர் தகவல்

கிளாம்பாக்கம்: தென் மாவட்டங்களுக்கான அரசு விரைவு பேருந்துகள் (எஸ்இடிசி) ஜன., 1-ம் தேதி காலை, 4 மணி முதல், கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்....

இறுதிச் சடங்கு ஏற்பாடுகளை செய்ய உதவிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார் பிரேமலதா

சென்னை: விஜயகாந்தின் அஞ்சலி நிகழ்ச்சி, இறுதிச் சடங்குக்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய உதவிய முதலமைச்சருக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். நடிகரும், தேமுதிக நிறுவனத்...

ஆளுநர் அழைப்பை ஏற்று அவரை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக முதலமைச்சரை அழைத்துப் பேச ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. உச்சநீதிமன்ற...

தூத்துக்குடியில் பரபரப்பு… மயங்கி விழுந்த டி.ராஜேந்தர்

தூத்துக்குடி: கடந்த டிசம்பர் 17, 18ம் தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி உட்பட தென்மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. லட்சக்கணக்கான...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]