May 13, 2024

முதன்மை செய்திகள்

திருப்பதி கோயிலில் பாஜக தேசிய தலைவர் நட்டா வழிபாடு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்த பிறகு கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில்...

அரண்மனை 4 இவ்ளோ வசூல் செய்துள்ளதா?

சுந்தர் சி இயக்கி நடித்துள்ள அரண்மனை 4 பாகம் கடந்த மே 6 -ம் தேதி வெளியானது. இப்படத்தில் தமன்னா, ராசி கண்ணா ஆகியோர் முக்கியமான ரோலில்...

துபாயிலிருந்து தங்கம் கடத்தி வந்த பயணி… சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கினார்

கொச்சி: துபாயிலிருந்து வந்த விமான பயணியிடமிருந்து 2,332 கிராம் எடையுள்ள 20 தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த பயணியிடம்...

ரஷ்யாவின் தாக்குதலை முறியடிப்போம் என்று உக்ரைன் அதிபர் உறுதி

உக்ரைன்: ரஷ்யாவின் தாக்குதலை முறியடிப்போம்... உக்ரைனின் கார்கிவ் நகருக்குள் நுழைய ரஷ்ய ராணுவம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ரஷ்யாவின் தாக்குதலை முறியடிப்போம் என்று உக்ரைன் அதிபர்...

ஹைதராபாத்தில் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு தொடங்கியது

அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார்....

கவினின் ‘ஸ்டார்’ முதல் நாள் வசூல் ?

கவின் நடித்துள்ள ‘ஸ்டார்’ திரைப்படம் முதல் நாள் உலகம் முழுவதும் ரூ.4 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பி.வி.எஸ்.என்.பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம்...

ஊட்டியில் இ-பாஸ் அமலாக்கத்தால், சுற்றுலா பயணிகளின் வருகை குறைவு..!!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் உள்ள தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதம் மலர் கண்காட்சி நடைபெறும். இந்த மலர் கண்காட்சியை காண வெளியூர் மற்றும் வெளி...

வனத்துறைக்கு வழங்கப்பட்ட டான்டீ தேயிலை தோட்டம்… தொழிலாளர்கள் பாதிப்பு

பந்தலுார்: நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே, சேரம்பாடி அரசு தேயிலை எஸ்டேட் சரகம் 4 பகுதியில் வசிக்கும், மாவட்ட தி.மு.க. பிரதிநிதி கணபதி, நீலகிரி கலெக்டர் மற்றும்...

மே 14-ல் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் வரும் 14 ஆம் தேதி வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது...

சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்கு 3 ஆண்டுகளாக நிதி வழங்காத மத்திய அரசு..ஆர்டிஐ மூலம் அம்பலம்.!!

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 2-வது கட்ட திட்டத்திற்கு 3 ஆண்டுகள் கடந்தும் நிதி வழங்காத மத்திய அரசு, அதே திட்டத்துடன் அறிவிக்கப்பட்ட மற்ற 3 திட்டங்களுக்கும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]