2,300 செவிலியர்களும் மீண்டும் பணியமர்த்தப்பட உள்ளனர்
சென்னை: ஒப்பந்த செவிலியர் பிரதிநிதிகள் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமைச்சர் எம்.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை எழும்பூரில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி...