May 21, 2024

முதன்மை செய்திகள்

கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் மரணம்… உடல்நலக்குறைவு காரணமாக ஏதென்ஸில் காலமானார்

ஏதென்ஸ், இரண்டாம் கான்ஸ்டன்டைன் 1964 முதல் 1973 வரை கிரீஸின் மன்னராக இருந்தார். அவர் தனது 23 வயதில் கிரீஸின் அரியணை ஏறினார். 1967 இல், கிரீஸில்...

ஆன்லைன் சூதாட்டம்… நெல்லையில் ஒருவர் பலி

நெல்லை, நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள ஸ்ரீரெகுநாதபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கர். கூலி தொழிலாளி. இவரது மகன் சிவன்ராஜ் (வயது 34). பட்டதாரி. சில மாதங்களுக்கு முன்...

தமிழக சட்டசபை கூட்டம்… சட்டசபையில் உறுப்பினர்கள் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில்

சென்னை, நடப்பு ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் பல பரபரப்பான காட்சிகள் அரங்கேறின. இதையடுத்து தமிழக...

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்… சென்னையில் தொடர்ந்து 235-வது நாளாக மாற்றமில்லை

சென்னை, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள்...

கடும் பனிமூட்டம் காரணமாக உத்தரபிரதேசத்தில் ரெயில்கள் தாமதமாக இயக்கம்… அதிகாரிகள் அறிவிப்பு

கான்பூர், வட இந்தியாவில் குளிர் அலை மற்றும் அடர்ந்த பனிமூட்டம் நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடும்...

துணிவு மற்றும் வாரிசு படங்கள் வெளியாகி ரசிகர்கள் கொண்டாட்டம்

சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் துணிவு படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் துணிவு படம் சரியாக நள்ளிரவு 1 மணிக்கு வெளியானது. இந்நிலையில்...

கட்டாய மதமாற்றம் மிகவும் தீவிரமான விஷயம்- உச்ச நீதிமன்ற நீதிபதி

புதுடெல்லி: பணம் மற்றும் பொருள் கொடுத்து மதமாற்றம் செய்வது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று பாஜகவின் அஸ்வினி உபாத்யாய் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி...

தடுப்புச் சுவரில் மோதி கல்லூரி பஸ் விபத்து

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இரங்கட்டுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலை நந்தம்பாக்கத்தில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு கல்லூரி பஸ்...

அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை குறித்து மத்திய இணை அமைச்சர்  ஜிதேந்திர சிங்

புதுடெல்லி:பூமிக்கு ஏற்படும் ஆபத்துகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் (தனிநபர்), புவி அறிவியல் (தனிநபர்), ஆகிய குறித்து இரண்டு நாள் இந்தியா-இங்கிலாந்து பயிலரங்கில் உரையாற்றியபோது, ​​இயற்கை பேரிடர்களால்...

ஜோஷிமத் நகரத்தில் விரிசல் விட்ட 678 கட்டடங்கள் இடித்து அகற்ற உத்தரவு

ஜோஷிமத்: உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் இமயமலை அடிவாரத்தில் ஜோஷிமத் நகரம் அமைந்துள்ளது. பத்ரிநாத் கோயிலின் நுழைவாயிலாக உள்ள வீடுகள், தங்கும் விடுதிகள் மற்றும் ஹோட்டல்கள் உட்பட...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]