May 3, 2024

முதன்மை செய்திகள்

கடந்த 5 ஆண்டுகளில் லடாக்கில் 43, அருணாச்சலில் 64 சாலைகள் அமைப்பு : மத்திய இணை அமைச்சர்

புதுடெல்லி: மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்திய இணை அமைச்சர் அஜய் பட் நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது: லடாக் எல்லை 3,141 கி.மீ. மொத்தம் 43...

முதல் மிதக்கும் திரவ இயற்கை எரிவாயு முனையத்தை திறந்தது ஜெர்மனி

ஜெர்மனி: வட கடல் துறைமுகமான Wilhelmshaven இல் கட்டுமானத்தை முடித்த ஒரு மாதத்திற்குப் பிறகு ஜெர்மனி தனது முதல் மிதக்கும் திரவ இயற்கை எரிவாயு முனையத்தை (LNG)...

மகளின் திருமண பரிசாக புல்டோசர் கொடுத்த தந்தை

உத்திரபிரதேசம்: வரதட்சணையாக தன் மகளுக்கு புல்டோசர் பரிசு கொடுத்த தந்தைதான் இப்போது செம வைரல் ஆகி வருகிறார். நெட்டிசன்கள் பாராட்டி கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர். உத்திரப்பிரதேசம் மாநிலம்...

பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் மூலம் இதுவரை 11.5 கோடி விவசாயிகளுக்கு ரூ.2.24 லட்சம் கோடி விநியோகம்

புதுடெல்லி: பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் மூலம் இதுவரை 11.5 கோடி விவசாயிகளுக்கு ரூ.2.24 லட்சம் கோடி விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்று மாநிலங்களவையில் மத்திய வேளாண்...

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமில்லை: மத்திய சட்ட அமைச்சர்கிரண் ரிஜிஜு

புதுடெல்லி: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்...

தேசிய விலங்கு வசதி ஆராய்ச்சி மையத்தை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா திறந்து வைப்பு

ஹைதராபாத்:ஹைதராபாத்தில் உயிரியல் மருத்துவ ஆராய்ச்சிக்கான தேசிய விலங்கு வசதி ஆராய்ச்சி மையத்தை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், மருந்துத்...

ஆற்றில் இருந்து வெளியேறும் உபரி நீரால் வாலாஜாபாத் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு

சென்னை:சென்னையில் வடகிழக்கு பருவமழை காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டி பாலாறு அணை நிரம்பியதால், காஞ்சிபுரம் மாவட்ட...

சென்னையின் மூத்த குடிமக்கள் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

சென்னை: பேருந்து பயண டோக்கன்கள் டிசம்பர் 2022 வரை (அரை வருடத்திற்கு ஒரு முறை) ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன, இதனால் 60 வயதுக்கு மேற்பட்ட சென்னையின் மூத்த குடிமக்கள் பெருநகரப்...

சொர்க்கவாசல் திறப்பு-திருச்சி மாவட்டத்திற்கு வரும் ஜனவரி 2 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

திருச்சி: திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நாளான சொர்க்கவாசல் திறக்கப்படுவதையொட்டி...

போதைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்-உள்துறை அமைச்சர் அமித்ஷா

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் 25வது கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் மேற்கு வங்கம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]