June 22, 2024

முதன்மை செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 1 கிலோ 110 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த போலீஸ்

சென்னை:   மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளை...

சிரியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…. பலி எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கலாம்

சிரியா: சிரியாவின் எல்லையை ஒட்டிய துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, பலி எண்ணிக்கை எட்டு மடங்கு அதிகரிக்கலாம் என உலக சுகாதார நிறுவனம்...

நேபாள விமான விபத்தின் முதல் கட்ட விசாரணை அறிக்கை

நேபாளம் :கடந்த 15ம் தேதி நேபாளத்தில் தரையிறங்க முயன்ற ஈட்டி ஏர்வேஸ் விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்தது. இந்த விபத்தில் இந்தியர்கள் உட்பட 72 பேர் உயிரிழந்தனர். விமானத்தின்...

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கேரளா முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டிக்கு தீவிர சிகிச்சை

திருவனந்தபுரம்: புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, மனைவி மற்றும் குழந்தைகள் சிகிச்சை அளிக்க மறுப்பதாக வெளியான புகாரையடுத்து, நேற்று இரவு திடீரென...

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கட்டுப்பாட்டை முழுமையாக நீக்கியது சீனா

சீனா: சீனா, ஹாங்காங் மற்றும் மக்காவ் இடையேயான எல்லை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (பிப்ரவரி 6) முழுமையாக திறக்கப்பட்டது. தினசரி பயணிகளின் எண்ணிக்கையில் இனி வரம்பு...

தலைமறைவான கபடி பயிற்சியாளர் : போலீசாரின் தேடுதல் வேட்டை

புதுடெல்லி: டெல்லி துவாரகாவை சேர்ந்த 27 வயதான கபடி வீராங்கனை ஒருவர் தனது பயிற்சியாளர் ஜோகிந்தர் மீது பாபா அரிதாஸ்நகர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார்....

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகரம் காட்டும் சிங்கப்பூர்

சிங்கப்பூர்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கமும் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியாவுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளன. நிலநடுக்க அனர்த்தம் காரணமாக...

ஜார்க்கண்ட் யூடியூபரும், நடிகையுமான ரியா குமாரி கொலை வழக்கு : துப்பாக்கியை கைப்பற்றிய ஹவுரா போலீசார்

ஹவுரா: ஜார்க்கண்ட் யூடியூபரும், நடிகையுமான ரியா குமாரி டிசம்பர் 28ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் அவரது கணவர் பிரகாஷ்குமாரை போலீஸார்...

3-வது முறையாக கூவம் ஆற்றில் விழுந்த வாலிபர்: போராடி மீட்ட தீயணைப்பு துறையினர்

சென்னை:   சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் நேற்று மதியம் 2.30 மணியளவில் வாலிபர் ஒருவர் தவறி விழுந்து கிடப்பதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது....

ஈரோடு மக்களின் தேவைகளை நிறைவேற்றுவேன்-ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அளித்த சிறப்புப் பேட்டி வருமாறு:- எனது மகன் மறைந்த திரு.ஈவேரா அவர்கள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]