May 4, 2024

முதன்மை செய்திகள்

கொரோனா வைரஸ் : தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்ட சீனா….

சீனா தனது COVID-19 கட்டுப்பாடுகளை தளர்த்தியதைத் தொடர்ந்து, உலக சுகாதார அமைப்பு "மிகவும் கடினமான காலகட்டத்தை" எதிர்கொள்கிறது என்று கூறுகிறது. கடந்த வாரம், பெய்ஜிங் சில கட்டுப்பாடுகளை தளர்த்தியது,...

பித்தப்பைக்கல் போன்றவற்றை போக்க உதவும் பாதாம்

சென்னை: சுவாசக் கோளாறுகள், இருமல், இருதயக் கோளாறுகள், நீரழிவு நோய், சருமக் கோளாறுகள், பற்பாதுகாப்பு, இரத்தசோகை, ஆண்மைக்குறைவு, பித்தப்பைக்கல் போன்றவற்றை போக்குவதற்கு பாதாம் (Almond) துணை நிற்கிறது....

கூந்தலுக்கு அழகை தரும் ஆமணக்கு எண்ணெய்… சருமத்தையும் பாதுகாக்கிறது

சென்னை: அழகு பராமரிப்பில் பயன்படுத்தப்படும் ஆமணக்கு எண்ணெய் சருமம் மற்றும் கூந்தலுக்கு நல்ல அழகை பெற்றுத் தருகிறது. இளமையை பாதுகாக்க ஆமணக்கு எண்ணெய் தான் சிறந்த தீர்வாக...

தங்கம் தென்னரசு சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை

ஸ்ரீவில்லிபுத்தூர்:திமுக ஆட்சியில் 2006-2011 வரை பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் தங்கம் தென்னரசு. இவர் மீதும், இவரது மனைவி மணிமேகலை மீதும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக,...

தமிழ் தலைவாஸ் அரை இறுதி சுற்றுக்கு தகுதி

மும்பை: 9வது புரோ கபடி லீக் அக்டோபர் 7ம் தேதி தொடங்கியது. இதில் 12 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை...

நாளைய டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில்ஆட்டத்தில் ஷகிப் அல் ஹசன் விளையாடுவாரா?

டாக்கா: இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஏற்கனவே முடிவடைந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 1-2 என இழந்தது....

மாலத்தீவில் சிக்கி தவிக்கும் இந்தியர்களுக்கு அன்புமணி ராமதாஸ் ஆதரவு

சென்னை:பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மாலத்தீவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 13 தமிழர்கள் உட்பட 48 இந்தியர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு...

ரிஷி சுனக் பதவிக்கு நெருக்கடியா?

லண்டன்:இங்கிலாந்தில் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இங்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராக உள்ளார்.இந்நிலையில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த 40 எம்பிக்கள்...

காத்மண்டு பேருந்து விபத்து- 13 பேர் பலி

நேபாளம்:நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள கவ்ரேபாலஞ்சோக் மாவட்டத்தில் மத விழாவுக்குச் சென்று திரும்பிய பேருந்து மாலை 6.30 மணியளவில் சாலையில் விபத்துக்குள்ளானது. இந்த பேருந்தில் 30க்கும் மேற்பட்டோர் பயணம்...

மதுரையில் எய்ம்ஸ் பணிகள் எப்போது தொடங்கும்?- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி

புதுடெல்லி: மக்களவையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்  கலந்து கொண்டார். மதுரையில் எய்ம்ஸ் பணிகள் எப்போது தொடங்கும் என்பதை இந்திய அரசு அறிவிக்க வேண்டும்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]