May 8, 2024

முதன்மை செய்திகள்

அடுத்த தேர்தலில் ராஜஸ்தானில் காங்கிரஸ் மகத்தான வெற்றி-ராகுல் காந்தி அறிவிப்பு

ஜெய்ப்பூர்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்த யாத்திரை செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி...

இந்தியர்களிடையே பிரியாணியின் புகழ் குறையவில்லை

புது டெல்லி: பிரபலமான ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஸ்விகி, ஒவ்வொரு ஆண்டும் இந்தியர்கள் ஆர்டர் செய்யும் உணவுப் பொருட்களின் பட்டியலை வெளியிடுகிறது. இந்த வகையில் இந்த...

திருப்பூர் வெள்ளகோவில் கோவில் நிலங்கள் குத்தகைக்கு விடப்படும்- தக்கார் திலகவதி அறிவிப்பு

திருப்பூர்வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் கோயிலுக்குச் சொந்தமான 23 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், பூசாரி வலம் பகுதியில் விநாயகி குமாரசுவாமி கோயில் உள்ளது. இந்த...

சாதனை மாணவி ரிதன்யா

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த பிரபாகரன் - கனிமொழி தம்பதியின் மகள் பி.ரிதன்யா (வயது 7). இவர் அதே பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ கலைமகள் வித்யா...

மோடி அரசில் இந்தியா இந்து நாடாக மாறிக்கொண்டிருக்கிறது -அமெரிக்க எம்.பி. ஆண்டி லெவின்

வாஷிங்டனில்:இந்தியா இந்து நாடாக மாறும் அபாயத்தை எதிர்கொள்கிறது என்று அமெரிக்க எம்.பி. ஆண்டி லெவின் கூறினார். 2019 ஆம் ஆண்டு முதல் மிச்சிகனில்  ஜனநாயகக் கட்சி எம்.பி.யாக...

தமிழகத்திற்கு பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் குறைப்பு

கூடலூர்: முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் அணையில் இருந்து தமிழக பகுதிக்கு...

பாபாநாசத்தில் மூதாட்டியைத் தரக்குறைவாக பேசிய அரசு பேருந்து நடத்துநர் தற்காலிக பணியிடை நீக்கம்

பாபாநாசம்: தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம் மேலட்டூரை சேர்ந்த மூதாட்டி ஒருவர், திருக்கருகாவூரில் இருந்து நேற்று மதியம் அரசு மாநகர பஸ்சில் ஏறி தஞ்சாவூருக்கு சென்றார். பின்னர்...

நெல்லை மாவட்டத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் பூத்துக் குலுங்கும் வாடாமல்லி பூ:

நெல்லை: நெல்லை மாவட்டம் மானூர் வட்டாரத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின் வாடாமல்லி பூ பூத்துக் குலுங்குகிறது. இதற்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில்...

பருவமழை முடிந்த பிறகே மீண்டும் பயன்பாட்டுக்கு வருகிறது மெரினா சிறப்புப் பாதை : மாநகராட்சி அதிகாரிகள்

சென்னை: மண்டூஸ் புயலால் பாதிக்கப்பட்ட மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வழித்தடம் பருவமழை முடிந்த பிறகே திறக்கப்படும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் உள்ள கடற்கரைகளை...

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி நுழைவு வாயில் பகுதி ஆக்கமிரப்பை அகற்ற ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் சேலத்தைச் சேர்ந்த ஏ.ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் வடக்கு நுழைவுப்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]