எப்போது தேர்தல் வரும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பிரச்னையால் எடப்பாடி பழனிசாமி தனி அணியாகவும், ஓ.பி.எஸ். ஒரு குழுவாகவும் பணியாற்றுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக பொதுக்குழுவில் தேர்வு...