May 20, 2024

முதன்மை செய்திகள்

பா.ஜ.க.வுக்கு வெற்றியை அளித்து நாட்டு மக்களுக்கு குஜராத் மக்கள் நற்செய்தி கொடுத்துள்ளனர்

சூரத்: பிரதமர் நரேந்திர மோடிக்கு நாடு முழுவதும் பெரும் ஆதரவு கிடைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். சூரத்தில் பாஜக தொண்டர்கள் மத்தியில் காணொலி காட்சி மூலம்...

நாட்டின் பொருளாதார நலனுக்காக சொத்து வரியை உயர்த்தியதில் தவறில்லை – சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: சென்னை மற்றும் கோவை சொத்து வரியை உயர்த்துவது தொடர்பாக தமிழக அரசு கடந்த மார்ச் 30ம் தேதி அரசாணை வெளியிட்டது. இதனையடுத்து கடந்த மே 30ம்...

தமிழக சட்டசபையில் உரை நிகழ்த்த கவர்னர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு நேரில் சந்தித்து அழைப்பு

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் துவங்கும். அதன்படி, 2023ம் ஆண்டு முதல் சட்டசபை கூட்டம் ஜனவரி 9ம் தேதி நடக்கிறது.அன்றைய...

கங்கை நதி புனரமைப்பு திட்டத்திற்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் ஒப்புதல்

லக்னோ: உத்தரபிரதேசம், ஜார்கண்ட், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் கங்கை நதிப் படுகையை தூய்மைப்படுத்தும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக தேசிய கங்கை தூய்மை இயக்கம்...

மேல், சப்ரகமுவ மாகாணங்களுக்கு பிரதம செயலாளர்கள் நியமனம்

கொழும்பு: பிரதம செயலாளர்கள் நியமனம்... மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார். இதற்கமைய, சப்ரகமுவ மாகாணத்திற்கு மஹிந்த சனத் வீரசூரிய...

ஓய்வு பெற்ற பிரதி போலீஸ் மா அதிபருக்கு பிரியாவிடை நிகழ்ச்சி

யாழ்ப்பாணம்: பிரியாவிடை நிகழ்ச்சி... யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் பிரியாவிடை நிகழ்வு யாழ்ப்பாண பொலிஸ் நிலைய வளாகத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ்...

எந்த கட்சியிலும், கூட்டமைப்பிலும் இணையவில்லை… சம்பிக்க ரணவக்க உறுதி

கொழும்பு: எம்.பி. சம்பிக்க ரணவக்க தகவல்.. தாம் எந்தவொரு கட்சியிலோ அல்லது கூட்டமைப்பிலோ இணையவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளதாக...

மின் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்றால் மின்வெட்டை எதிர்நோக்க வேண்டும்

கொழும்பு: மின் கட்டணத்தை உயர்த்த கூடாது என்றால் நாளாந்த மின்வெட்டை மக்கள் எதிர்நோக்க வேண்டும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதன்படி தினமும் பல மணி...

தங்கம் கடத்தி வந்த இளம் பெண் கைது… அதிகாரிகள் நடவடிக்கை

கோழிக்கோடு: கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையம் வழியாக துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட 1884 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதை கடத்தி வந்த 19 வயது...

கோடிக்கணக்கில் கடன் வாங்கியுள்ளாராம் நடிகர் பிரபாஸ்

ஐதராபாத்: சொத்துக்களை அடமானம் வைத்து கோடிக்கணக்கில் கடன் வாங்கி இருக்கிறார் பிரபாஸ் என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. பாகுபலி படத்தின் மூலமாக தனது ரசிகர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]