May 21, 2024

முதன்மை செய்திகள்

மனது ரிலாக்ஸ் ஆக பாதங்களை மசாஜ் செய்யுங்கள்

சென்னை: நமது உடலின் முக்கிய நரம்புகளின் இணைப்புகள் பாதங்களில்தான் இருக்கின்றன. உடலின் மென்மையான பாகங்களில் பாதமும் ஒன்று. வெது வெதுப்பான நீரில் கல் உப்பு போட்டு அதில்...

வயதான தோற்றம் ஏற்படுவது எதனால்? தடுக்கும் வழிகள் உங்களுக்காக!

சென்னை: வயது அதிகரிக்க, அதிகரிக்க வயதான தோற்றம் வருவது இயல்புதான். இருப்பினும் சிலருக்கு இளம் வயதிலேயே வயதான தோற்றம் வந்து விடுகிறது. இதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை...

குஜராத் கலவரத்தின்போது நிகழ்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமை விசாரணையில் இருந்து நீதிபதி பேலா திரிவேதி நேற்று திடீரென விலகல்.

புதுடெல்லி: குஜராத் கலவரத்தின்போது நிகழ்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்ற 11 பேர், தண்டனைக் காலம் முடியும் முன்பே விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை விடுதலை...

திரைப்பட இயக்குநர் செந்தில் அலுவலகத்தை திறந்து வைத்தார் டியூபர் டிடிஎஃப் வாசன்

கடலூர்: கடலூர், புதுப்பாளையம் பகுதியில் திரைப்பட இயக்குநர் செந்தில் என்பவரது அலுவலகத்தை திறந்து வைக்க யூடியூபர் டிடிஎஃப் வாசன் வந்தார். இவரை காண்பதற்காக ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்....

ஆனைமலை பகுதிகளில் வீட்டுமனை வழங்க கணக்கெடுப்பு தொடக்கம்

ஆனைமலை : கோவை ஆனைமலை ஊராட்சி ஒன்றிய பகுதியில் அனைவருக்கும் வீடு வழங்க கணக்கெடுப்பு பணி தொடங்கியது. அந்த இலக்கை அடைய வனத்துறையின் கட்டுப்பாட்டில் எத்தனை சேரிகள்,...

உலக பணக்காரர்களின் வரிசையில் முதல் இடத்தில் இருந்த எலான் மஸ்க் இரண்டாவது இடத்திற்கு மாற்றம்

கலிபோர்னியா:  எலான் மஸ்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை டெஸ்லா பங்குகள் சரிந்ததே இதற்குக் காரணம். பெர்னார்ட் அர்னால்ட்...

50 நகரங்களில் 5G சேவை தொடங்குவதாக மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் உள்ள 14 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று மக்களவையில் அறிவித்தது. 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ள...

கொரோனா வழக்குகளின் எண்ணிக்கையை பதிவு செய்வதில் சிரமம் -சீனா

சீனா:இனி எந்த அறிகுறியும் இல்லாத கொரோனா வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டாம்" - என சீனாவின் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.அதன்படி அறிகுறிகள் இல்லாமல் கொரோனா பாதிப்பு உறுதி...

சென்னையில் இலக்கிய விழா ஜனவரியில் நடைபெறும் என்று அறிவிப்பு

சென்னை: இலக்கிய வளம் மிக்க தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் 4 இலக்கிய விழாக்கள் நடத்தப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது....

மக்களின் மனதை வெல்வேன் -உதயநிதி ஸ்டாலின் அறிக்கை

சென்னை: அமைச்சர் பதவியை சவாலாக ஏற்று செயல்பாட்டின் மூலம் மக்களின் மனதை வெல்வேன் என உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]