May 19, 2024

முதன்மை செய்திகள்

ஷீரடியில் சாய் பாபாவை தரிசனம் செய்த நடிகை சித்தி இத்னானி

சினிமா: படப்பிடிப்பு முடித்து சின்ன பிரேக் கிடைத்தாலும் வெளிநாட்டு சுற்றுலா அல்லது ஆன்மிக சுற்றுலா செல்வதுதான் பிரபலங்களின் வழக்கமாக உள்ளது. அங்கிருந்து அவர்கள் பகிரும் புகைப்படங்களும் ரசிகர்கள்...

பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான் கான் ஆதரவாளர்கள் முன்னிலை: நவாஸ் ஷெரீப் வெற்றி பெற்றதாக அறிவித்ததால் பதற்றம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பொதுத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பிடிஐ ஆதரவு வேட்பாளர்கள் கலந்து கொண்டனர். ஆனால் நவாஸ் ஷெரீப்...

2030-க்குள் தமிழகத்தை கொத்தடிமை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம்: அமைச்சர் சி.வி.கணேசன் சபதம்!

சென்னை: கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பு தினத்தை ஆண்டுதோறும் பிப்ரவரி 9ஆம் தேதி அனுசரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் தொழிலாளர் நலத்துறை...

தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் 2 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 12-ம் தேதி வரை வறண்ட...

கோடநாடு எஸ்டேட் வழக்கு விசாரணை பிப்., 23-க்கு ஒத்திவைப்பு

உதகை : நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நேற்று உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அப்துல்காதர் முன்னிலையில் நடைபெற்றது. குற்றம்...

நடிகர் விக்ரம் நடிக்கும் 62வது படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா

சினிமா: ’தங்கலான்’ படத்திற்குப் பிறகு நடிகர் விக்ரம் தனது 62வது படத்தில் பிஸியாக இருக்கிறார். இந்தப் படத்தை ‘சித்தா’ படத்தை இயக்கிய இயக்குநர் அருண்குமார் இயக்குகிறார். ’பண்ணையாரும்...

3 கிலோவாட் வரையிலான மேற்கூரை சூரிய ஒளி மின் நிலையம் அமைக்க, சாத்தியக்கூறு அறிக்கை தேவையில்லை

சென்னை: பல்வேறு திறன்களில் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களில் ரூஃப் டாப்சோலார் எனப்படும் சூரிய மின் நிலையம் நிறுவப்பட்டுள்ளது. அதை அமைக்க முடியுமா என மின்பிரிவு அலுவலகங்களில் சாத்திய...

விஜயகாந்த் செய்த துரோகமே கலைஞர் உயிரைப் பறித்தது… ஆர்.எஸ்.பாரதி பேச்சு

தமிழகம்: தமிழகத்திற்கு நிதி கொடுக்காத மத்திய அரசினைக் கண்டித்து திமுக சார்பில் நெல்லை மக்களுக்கு அல்வா கொடுக்கும் நூதனப் போராட்டம் நடைபெற்றது.. இதில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த திமுக...

நரிக்குறவர் மக்களை லால் சலாம் பார்க்க வைத்த ரஜினி ரசிகர்கள்

சினிமா: ’மதத்தை நினைக்காமல் மனிதநேயத்தை மனசுல வை’ என நடிகர் ரஜினிகாந்த் ‘லால் சலாம்’ படத்தில் பேசியுள்ள வசனம் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது. அதுபோலவே, இந்தப்...

நூறாண்டு கடந்த தென்னிந்தியாவின் முதல் திரையரங்கம் இடிப்பு

திருச்சி: காலமாற்றத்திற்கு ஏற்றவாறு திரைப்படங்களில் புதிய தொழில்நுட்பம் வளருவதைப் போலவே, திரையரங்குகளும் பார்வையாளர்களுக்கு ஏற்ற மேம்பட்ட வசதிகளை செய்து கொடுத்து வருகிறது. ஆனால், அதற்கு ஈடு கொடுக்க...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]