May 7, 2024

முதன்மை செய்திகள்

ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க, அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்: அன்பில் மகேஷ் கோரிக்கை

மதுரை: தமிழ்நாடு நேரடி நியமன மாவட்ட கல்வி அலுவலர் காலி பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வு கடந்த செப்., 10-ம் தேதி நடந்தது. இதில், தேர்வானோர் பட்டியல் நவ.,...

நாளை அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு

டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதை ஒட்டி நாளை அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை, ஆண்டுதோறும் 3 முறை கூட்டத்தொடர்...

சென்னையில் பிப்., 15-ம் தேதிக்குள் சாலைப் பணிக்கான டெண்டரை வெளியிட உத்தரவு!

சென்னை: சென்னை உள்ளிட்ட நகர்ப்புறங்களில் சாலைப் பணிக்கு பிப்ரவரி 15-ம் தேதிக்குள் டெண்டர் விட நகராட்சி நிர்வாகத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் ரூ.250 கோடியிலும், நகராட்சியில்...

தமிழ்நாடு முதல்வருக்கு ஸ்பெயினில் வரவேற்பு

மேட்ரிட்: 8 நாள் அரசு முறை பயணமாக ஸ்பெயின் புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அந்நாட்டின் தலைநகரான மேட்ரிட்டை சென்றடைந்தார். அங்கு அவரை இந்திய தூதரக அதிகாரிகள்...

ஸ்பெயினில் முதலீட்டாளர்கள் மாநாடு… தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

ஸ்பெயின்: தமிழகத்தை, 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளதார மாநிலமாக உயர்த்தும் வகையில், ஜனவரி முதல் வாரத்தில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில்...

அனுமதியின்றி இயங்கி வந்த 134 இறால் பண்ணைகளை மூட வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: கும்மிடிப்பூண்டி வட்டத்தில் உரிய அனுமதியின்றி இயங்கி வந்த இறால் பண்ணைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். மீன்துறை உதவி இயக்குநரின் 2018-ம் ஆண்டு உத்தரவை எதிர்த்து...

உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு ரத்து: யுஜிசி பரிந்துரைக்கு அமைச்சர் கண்டனம்

சென்னை: பா.ஜ.க.,வின், "சப் கா விகாஸ்' (அனைவரின் வளர்ச்சிக்கான) உண்மை முகம் இதுதான். கால்களைப் பிடித்து இழுத்தவர்கள் இப்போது உச்சந்தலையில் கை வைத்துள்ளனர். இந்தியாவில் சமத்துவத்தை கொண்டு...

சென்னையில் தபால் ஏற்றுமதி சேவை மையம் திறப்பு

சென்னை: ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் வகையில், தபால் துறை, சென்னையில் தபால் ஏற்றுமதி சேவை மையத்தை திறந்துள்ளது. டிசம்பர் 2022 முதல் இந்திய அஞ்சல் துறையின் அஞ்சல் ஏற்றுமதி...

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் (ஜன. 29, 30) மழை பெய்யக்கூடும். தமிழகத்தை...

தங்கள் குடிமக்கள் இரண்டு பேரை இந்தியா கொன்றதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு

பாகிஸ்தான்: கனடாவில் சீக்கிய பிரிவினைவாதி கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டிய சில மாதங்களுக்குப் பிறகு தற்போது அதே வகையிலான இன்னொரு குற்றச்சாட்டை பாகிஸ்தான்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]