May 5, 2024

வர்த்தகம்

கனமழையால் வரத்து குறைந்தது… காய்கறிகள் விலை கடும் உயர்வு

சென்னை: தமிழகத்தில் இடைவிடாது கனமழை பெய்து வரும் நிலையில் கொள்முதல் குறைந்து காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது இதனால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும்...

பட்டாசு கடைகளுக்கு விண்ணப்பிக் அக்.31ம் தேதிதான் கடைசி நாளாம்

திருவண்ணாமலை :பட்டாசு கடைகளுக்கு விண்ணப்பிக்கலாம்...  .தமிழகத்தில் தீபாவளி பண்டிகை மக்களால் சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 12 ஆம் தேதி...

வணிக பயன்பாட்டுக்கான சமையல் கேஸ் சிலிண்டர் நேற்று முதல் விலை உயர்வு

சென்னை: விலை உயர்வு... வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.203 வரை நேற்று முதல் (அக்.1) உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம்...

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னை: பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையில்...

ஒரே வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1288 குறைந்துள்ளது

சென்னை: அதே நேரத்தில் பல மாதங்களுக்கு பிறகு சவரன் ரூ.43 ஆயிரத்திற்கும் கீழே இறங்கியுள்ளது. தங்கம் விலை கடந்த 2 மாதங்களாக ஏறுமுகம் மற்றும் இறங்குமுகமாக உள்ளது....

தொடர் சரிவில் தங்கம் விலை… சவரனுக்கு ரூ.240 குறைவு

சென்னை: சர்வதேசப் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏறி இறங்குகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று (சனிக்கிழமை) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30...

விலை உயர்ந்து கொண்டே செல்லும் காய்கறி: மக்கள் கவலை

சென்னை: கனமழையால் காய்கறிகள் விலை அதிகரித்துக் கொண்டே இருப்பதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் போதுமான காய்கறிகளின் விளைச்சல் இல்லாமல் அனைத்து காய்கறிகளின்...

தஞ்சைப் பகுதியில் செம விற்பனையாகும் நாட்டுச்சோளம்

தஞ்சாவூர்: நாட்டுச்சோளம் விற்பனை மும்முரம்... தஞ்சை அருகே 8.கரம்பை, ஆலக்குடி, சித்திரக்குடி பகுதிகளில் லோடு ஆட்டோவில் புதுக்கோட்டையிலிருந்து கொள்முதல் செய்து கொண்டு வரப்படும் நாட்டுச்சோளம் விற்பனை மும்முரமாக...

தோவாளை பூச்சந்தையில் ஆவணி கடைசி முகூர்த்தநாளை ஒட்டி பூக்கள் விலை கடும் உயர்வு

கன்னியாகுமரி: பூக்கள் விலை உச்சம்... கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தோவாளை பூச்சந்தையில் ஆவணி கடைசி முகூர்த்த நாள் மற்றும் விநாயகர் சதுர்த்தி காரணமாக பூக்கள்...

ஆவின் பொருட்கள் விலை மாற்றம் ஏன்? விளக்கம் அளித்த தமிழக அரசு

சென்னை : ஆவின்‌ நெய்‌ ,வெண்ணெய்‌ வகைகளின்‌ விலை மாற்றம்‌ பால்‌ உற்பத்தியாளர்களின்‌ நலனை மேம்படுத்துவதற்காகதான் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]