கர்நாடக முதல்வருடன் தொலைபேசியில் பேசிய பட்னாவிஸ்
மும்பை: கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா இடையே எல்லைப் பிரச்னை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கர்நாடகாவின் பெலகாவி பகுதியில், ஹிரேபாக்வாடி சுங்கச்சாவடி அருகே மகாராஷ்டிரா மாநில வாகனங்கள் மீது...
மும்பை: கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா இடையே எல்லைப் பிரச்னை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கர்நாடகாவின் பெலகாவி பகுதியில், ஹிரேபாக்வாடி சுங்கச்சாவடி அருகே மகாராஷ்டிரா மாநில வாகனங்கள் மீது...
சென்னை:குப்பையில்லா நகரமாக சென்னை நகரை மாற்றுவதற்கு அதிரடி திட்டங்களை சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் குப்பையை அகற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து...
வாஷிங்டன்:டி.சி. சர்வதேச மத சுதந்திரத்திற்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் கமிஷன், மக்கள் தங்கள் மத நம்பிக்கைகள், சித்திரவதை, சிறைவாசம் மற்றும் கொலை ஆகியவற்றைப் பின்பற்றுவதற்கு நாடுகள் அனுமதிக்கின்றனவா என்பதன்...
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில்...
ஜெய்ப்பூர்: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை ராஜஸ்தான் மாநிலம் ஜலவர் நகரம் வழியாக பாத யாத்திரையை தொடங்கினார். முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் கமிட்டி...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (செவ்வாய்க்கிழமை) கோவிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது....
ஜார்ஜியாவைச் சேர்ந்த குற்றவாளி கிறிஸ்டோபர் ஸ்பால்டிங் என்பவர் ஃபேஸ்புக்கில் போலீசார் வெளியிட்ட அறிக்கையில் தேடப்படும் பட்டியலில் தனது பெயர் இடம் பெறவில்லை என தெரிவித்துள்ளார். இதற்கான காரணத்தை...
நியூயார்க்: கச்சா எண்ணெய் உற்பத்தியில் எந்த மாற்றமும் செய்யப்போவதில்லை என்று அதை உற்பத்தி செய்யும் நாடுகள் அறிவித்துள்ளன. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்கும்...
சிதம்பரம்: சிதம்பரம் அருகே வக்பு வாரியம் பகுதியில் வசிப்பதாக கூறி 300 பேரை அப்புறப்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 300க்கும் மேற்பட்டோர் இன்று (டிச.5)...
சென்னை,முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அஞ்சலி செலுத்தினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ...