May 6, 2024

வானிலை

தமிழகம், புதுச்சேரியில் 16 மற்றும் 17-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு..!!

சென்னை: கன்னியாகுமரி, திருவாரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் வரும் 16, 17-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மண்டல...

தமிழகத்தின் 18 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு…!!

சென்னை: நேற்றிரவு தொடங்கிய நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரவலாக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (டிச.,9) சில...

தமிழகத்தின் 18 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு..!!

சென்னை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி,...

தமிழகத்தில் மேலும் 6 நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பு

சென்னை: மிக்ஜாம் புயல் கரையைக் கடந்த நிலையில் தமிழகம், புதுச்சேரியில் மேலும் 6 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து...

புயல் மற்றும் மழை காரணமாக 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை: வங்கிகள், அரசு அலுவலகங்கள், இன்று செயல்படாது

சென்னை: புயல் மற்றும் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை செயலாளர்...

மிரட்டுகிறது மிக்ஜம் புயல்… வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. எனவே அதன் காரணமாக பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிகொண்டு வருகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த...

டிசம்பர் 4-ம் தேதி கனமழை எச்சரிக்கை… பள்ளிகளுக்கு விடுமுறை..!!

டிசம்பர் 3-ம் தேதி தென்மேற்கு வங்கக் கடலில் வலுப்பெறும் புயல், 4-ம் தேதி தெற்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய வடகிழக்கு கடலோரப் பகுதிகளில் நிலவும், பின்னர்...

‘மிக்ஜாம்’ புயல் எச்சரிக்கை காரணமாக நாடு முழுவதும் 142 ரயில்கள் ரத்து

புதுடெல்லி: தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது....

நாளை உருவாகும் புயல் டிச., 5-ம் தேதி நெல்லை – மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும்

சென்னை: தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை (டிச.3) தென்மேற்கு வங்கக்கடலில் புயலாக...

சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் டிச., 2, 3 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]