May 9, 2024

உலகம்

மணிப்பூரை பற்றி எரியும் மக்கள் தானாக உங்கள் கட்சியில் சேருவார்கள் – உத்தவ் தாக்கரே தாக்கு

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், சிவசேனா கட்சியின் (யுபிடி) தலைவருமான உத்தவ் தாக்கரே  யவத்மால் மாவட்டம் பேரணியில் பேசியதாவது:- மகாராஷ்டிராவில் துரோகிகளும் பயனற்றவர்களும் ஆட்சி செய்து வருகின்றனர். இத்தகைய...

உஸ்பெகிஸ்தான் நாட்டில் முன்கூட்டியே நடந்த அதிபர் தேர்தல்

தாஷ்கண்ட்: உஸ்பெகிஸ்தான் அதிபராக ஷவ்கத் மிர்சியோயேவ் பதவி வகித்து வருகிறார். அங்கு அதிபரின் பதவிக்காலத்தை நீட்டிப்பது தொடர்பாக கடந்த ஏப்ரல் 30-ந் தேதியன்று பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது....

வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள்… கனமழையால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சீனா: மக்கள் பாதிப்பு... சீனாவில் 10 மாகாணங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் வடகிழக்கு மாகாணங்களான ஜிலின், ஹீலோங்ஜியாங் மற்றும்...

கவனமாக இருங்கள்… சீனாவுக்கு அதிபர் ஜோபைடன் விடுத்த எச்சரிக்கை

அமெரிக்கா: கவனமாக இருங்கள் என்று சீனாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ரஷ்ய அதிபர் புதினுடன் சீன அதிபர்...

கால்பந்து விளையாடும் ரோபோக்கள் சீனா மாநாட்டில் அறிமுகம்

சீனா: சீனாவில் உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் கால்பந்து விளையாடும் ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சீனாவில் நடைபெற்ற 3 நாள் உலக செயற்கை...

வழிபாட்டு தலத்தில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு பொதுமக்கள் மத்தியில் தூக்கு தண்டனை

ஈரான்: வழிபாட்டு தலத்தில் தாக்குதல்.,.. ஈரானில் ஷா செராக் வழிபாட்டுத் தலத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் பலியான சம்பவத்தில் பொதுமக்கள் முன்னிலையில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை...

கணவருடன் சண்டை… கர்ப்பிணி பெண்ணை கீழே தள்ளிவிட்டு கைது செய்த சம்பவத்தால் சர்ச்சை

புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கருப்பின கர்ப்பிணி ஒருவரை காவல் அதிகாரி கீழே தள்ளி விட்டு கைது செய்த காணொலி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே...

கடன் மறு சீரமைப்பு குறித்து முன்னாள் பிரதமர் இம்ரானுடன் பேச்சுவார்த்தை

பாகிஸ்தான்: முன்னாள் பிரதமருடன் பேச்சுவார்த்தை... கடன் மறுசீரமைப்பு தொடர்பாக பன்னாட்டு நாணய நிதி அமைப்பான ஐ.எம்.எப்.பின் அதிகாரிகள் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்....

சூடான் தலைநகரில் இராணுவம் அதிரடி தாக்குதல்: அப்பாவி மக்கள் பலி

சூடான்: சூடான் தலைநகரில் இராணுவம் நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 22 பேர் உயிரிழந்தனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. சூடானில் அதிகாரத்தை கைப்பற்ற அந்நாட்டு...

துருக்கியில் இருந்து முன்னாள் போர் தளபதிகளை அழைத்து வந்தார்

துருக்கி: துருக்கிக்கு சென்று நாடு திரும்பிய உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, அந்நாட்டில் இருந்த முன்னாள் உக்ரைன் போர் தளபதிகள் 5 பேரை தன்னுடன் அழைத்து வந்தார். இதையடுத்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]