May 19, 2024

உலகம்

சூறையாடிய மோக்கா புயலின் கோர தாண்டவம்… செயற்கை கோள் புகைப்படம் வெளியீடு

மியான்மர்: மோக்கா புயலின் கோர தாண்டவம்... மியான்மர் நாட்டை மோக்கா புயல் தாக்கி சூறையாடிய காட்சிகளின் செயற்கைக்கோள் படங்கள் வெளியாகி உள்ளன. அந்நாட்டின் சிட்வே நகர் இந்த...

ஒரே வாரத்தில் 10 சிங்கங்களை விரட்டி விரட்டி கொன்ற கென்ய பொதுமக்கள்

கென்யா: கென்யாவில் கால்நடைகளை கொல்லும் சிங்கங்களை பொதுமக்கள் கொன்று வருகின்றனர். கென்யாவில் கால்நடை மேய்ப்பவர்கள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 சிங்கங்களைக் கொன்றுள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்க...

3 ஆயிரம் கிலோ கொக்கைன் பறிமுதல்… கொலம்பியா கடற்படையினர் கைப்பற்றினர்

கொலம்பியா: 3 ஆயிரம் கிலோ கொக்கைன் பறிமுதல்... வெளியே தெரியாத வண்ணம், நீரில் மூழ்கியபடி பயணிக்கும் நார்கோ-சப்மரைனில் கடத்தப்பட்ட 3,000 கிலோ கொக்கைன் போதைப்பொருளை கொலம்பியா கடற்படையினர்...

பிரான்ஸ் அறிவிப்பு: உக்ரைனுக்கு கூடுதல் பீரங்கிகள் வழங்குகிறோம்

பிரான்ஸ்: கூடுதல் ஆயுதங்கள் வழங்குகிறோம்... உக்ரைனுக்கு கூடுதல் பீரங்கிகள் மற்றும் ஆயுதங்கள் வழங்கப்படுமென பிரான்ஸ் அறிவித்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நீடித்து வரும் நிலையில் அண்மையில் சுமார்...

தேச துரோக குற்றச்சாட்டில் என்னை சிறையிலடைக்க திட்டம்: இம்ரான்கான் குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலம் வாய்ந்த ராணுவம் தேச துரோக குற்றச்சாட்டில் என்னை அடுத்த 10 ஆண்டுகளில் சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளது என்று இம்ரான்கான் குற்றம்சாட்டியுள்ளார். அல்-காதர் அறக்கட்டளை...

துருக்கியில் கெமல் வெற்றி பெற அதிக வாய்ப்பு: கருத்துக்கணிப்பில் தகவல்

அங்காரா: துருக்கியில் நேற்று அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான கெமல் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன....

திடீர் கனமழையால் வெள்ளம்… சோமாலியாவில் மக்கள் வெளியேற்றம்

சோமாலியா: கனமழையால் வெள்ளம்... ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் திடீரென பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 22 பேர் உயிரிழந்துள்ளனர். காலநிலை மாற்றத்தால் மத்திய சோமாலியாவில் பெய்த...

ஒரே வாரத்தில் 10 சிங்கங்கள் கொல்லப்பட்டதாக தகவல்

கென்யா: கென்யாவில் கடந்த ஒரே வாரத்தில் 10 சிங்கங்கள் கொல்லப்பட்டுள்ளன என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கென்யா வனவிலங்கு சேவையின் கூற்றுப்படி, கடந்த வாரம் தெற்கு...

உலகின் மிக அதிக உயரமான பெண் வீட்டில் இருந்தே வாக்களித்தார்

துருக்கி: வீட்டில் இருந்தே வாக்களித்தார்... துருக்கியில் நடைபெற்ற தேர்தலின் போது உலகின் மிக அதிக உயரமுடைய பெண் ஒருவர் வீட்டில் இருந்தபடி வாக்களித்துள்ளார். Rumeysa Gelgi gi...

தாக்குதல் நடத்தியது நாங்கள் இல்லை: உக்ரைன் அதிபர் திட்டவட்டம்

உக்ரைன்: உக்ரைன் அதிபர் திட்டவட்டம்... ரஷ்யப் பகுதிகள் மீது தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸுடன்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]