May 13, 2024

உலகம்

ஓரே ஆண்டில் 7.1 கோடி மக்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறிய சோகம்

உலகம்: ஆய்வுத் தகவலின்படி, உலகம் முழுவதும் பல்வேறு நெருக்கடிகளால் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 7.1 கோடி மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்குத்...

ஊழலில் ஈடுபட்ட 1 லட்சத்து 10 ஆயிரம் அதிகாரிகளுக்கு தண்டனை!

சீனாவில் அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு ஊழல் அதிகரித்து வருவதாக மக்களிடம் இருந்து புகார்கள் அதிகரித்து வரும் நிலையில் இது...

இளம் தம்பதிகள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் – போப் பிரான்சிஸ்

இத்தாலிய இளம் தம்பதிகள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு போப் பிரான்சிஸ் அறிவுறுத்தியுள்ளார். இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் தலைமையில் உள்ளது. இங்கு, கடந்த ஆண்டில் குழந்தை பிறப்பு...

கூக்குரலால் அதிர்ச்சி… காவல்துறை அதிகாரிகளுக்கு ஏற்பட்ட வியப்பு

அமெரிக்கா: அமெரிக்காவின் ஓக்லஹோமாவில் கூக்குரல் ஒன்றை கேட்டு பாதிக்கப்பட்ட நபரை காப்பாற்ற ஓடிய காவல்துறை அதிகாரிகள், அங்கு உண்மையில் ஒரு ஆடு கத்திக் கொண்டிருந்ததைக் கண்டு ஆச்சரியம்...

இஸ்ரேல் மீது சரமாரியாக பாலஸ்தீன போராளிகள் ஏவிய ராக்கெட்டுகள்

இஸ்ரேல்: சரமாரியாக ராக்கெட் தாக்குதல்... பாலஸ்தீனிய போராளிகள் இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவிய ராக்கெட்டுகளை அயர்ன் டோம் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு மூலமாக இஸ்ரேல் இடைமறித்து அழித்தது....

சுற்றுலா நிறுவனத்தின் செம ஏற்பாடு… ஆகாயத்தில் உணவருந்தும் புதிய அனுபவம்

பிரான்ஸ்: சுற்றுலா நிறுவனத்தின் செம ஏற்பாடு... பூமிக்கு மேல், 25 கிலோ மீட்டர் உயரத்தில் உணவருந்தும் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்க பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனம்...

நிலவின் மேற்பரப்பை மிகத் துல்லியமாக காணக்கூடிய புகைப்படம்

அமெரிக்கா: நிலவின் மேற்பரப்பை மிகத் துல்லியமாக ஜூம் செய்து காணக்கூடிய வகையில் புகைப்படம் ஒன்றை அமெரிக்க வானியல் புகைப்படக் கலைஞர் ஒருவர் உருவாக்கியுள்ளார். ஆன்ட்ரூ மெக்கர்த்தி என்ற...

இம்ரான்கானுக்கு 2 வாரம் ஜாமீன் வழங்கி கோர்ட் உத்தரவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 2 வாரம் ஜாமீன் வழங்கி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 9ஆம் தேதியன்று வழக்கு ஒன்றிற்காக உயர்நீதிமன்றத்திற்கு வந்த...

பின்வாங்கியது ரஷ்ய படைப்பிரிவுகள்… உக்ரைன் ராணுவம் தகவல்

உக்ரைன்: பாக்முட் அருகே முன்னணி பகுதியிலிருந்து ரஷ்ய படைப்பிரிவுகள் பின்வாங்கியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய உக்ரைன் தரைப்படை பிரிவு தளபதி, பாக்முட்டின் சில பகுதிகளில்...

டோங்கா தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம்

டோங்கா: பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான டோங்காவில் 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை நியுடோபுடாபு தீவிலிருந்து 100 கிலோ மீட்டர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]