May 6, 2024

உலகம்

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் புதிய போர் விமானத்தை உருவாக்க முடிவு

பிரிட்டன்: பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பார்... செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் புதிய போர் விமானத்தை உருவாக்க பிரித்தானியா, இத்தாலி மற்றும் ஜப்பான் இடையே ஒத்துழைப்பை பிரதமர் ரிஷி...

ஆங்கில கால்வாயில் மீட்பு படகுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்

பிரான்ஸ்: மீட்பு படகுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு... பிரித்தானியாவை அடைய முயலும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை சமாளிக்க, ஆங்கில கால்வாயில் மீட்பு படகுகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருவதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது....

ஈரானி விமானிகளுக்கு ரஷ்யா போர் விமான பயிற்சி அளிப்பதாக குற்றச்சாட்டு

அமெரிக்கா: ரஷ்யா மீது குற்றச்சாட்டு... ஈரானிய விமானிகளுக்கு சுகோய்-35 ரக போர் விமான பயிற்சியை ரஷ்யா அளித்து வருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. வாஷிங்டனில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...

எச்சரிக்கையாக இருங்க… பனிப்பொழிவு, பனிக்கட்டி குறித்த அறிவிப்பு

ஸ்காட்லாந்த்: பனிப்பொழிவு எச்சரிக்கை... இந்த வார இறுதியில் ஸ்காட்லாந்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு பனிப்பொழிவு மற்றும் பனிக்கட்டி வானிலை எச்சரிக்கைகள் நீடிக்கப்பட்டுள்ளன. ஆர்க்டிக் காற்று துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையை கொண்டு...

நீண்டநாளாக நீடிக்கும் போராட்டம்… தீர்வு காண வாங்க பேசுவோம்

பிரிட்டன்: வாங்க பேசுவோம்... நீண்ட காலமாக நீடித்து வரும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தீர்வு காணும் முயற்சியில் பிரதமரை சந்திக்குமாறு மிகப்பெரிய ரயில் ஊழியர் சங்க பொதுச்...

உலகக் கோப்பை கால்பந்து-இங்கிலாந்து அணியை வீழ்த்தி பிரான்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

தோகா: கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நள்ளிரவு 12.30 மணிக்கு அல்பைட் மைதானத்தில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை...

இந்தியா-ஆஸ்திரேலியா ராணுவங்கள் கூட்டுப்பயிற்சி

ஜெய்ப்பூர்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ராணுவங்கள் இணைந்து ஆண்டுதோறும் கூட்டுப்பயிற்சியை நடத்தி வருகின்றன. 'ஆஸ்திரா ஹிந்த்' எனப்படும் இந்த பயிற்சி இரு நாடுகளிலும் மாறி மாறி நடத்தப்பட்டு...

பிரபாத் புலத்வத்த என்ற இராணுவ அதிகாரிக்கு அமெரிக்கா தடை

அமெரிக்கா: இலங்கை ராணுவ அதிகாரிக்கு தடை... மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் ஒருபகுதியாக பிரபாத் புலத்வத்த என்ற இராணுவ அதிகாரிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது...

வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகுவாரா?

டாக்கா: வங்கதேசத்தின் பிரதமராக ஷேக் ஹசீனா உள்ளார். இந்நிலையில், கோலாபாக் மைதானத்தில் எதிர்க்கட்சியான வங்கதேச தேசிய கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. ஷேக் ஹசீனா வாக்குகளை திருடியதாக...

ஆட்சியை கலைத்துவிட்டு புதிய தேர்தலை நடத்த முயன்ற அதிபர் கைது

பெரு: பெரு நாட்டில் ஆட்சி கலைக்கப்பட்டு, புதிய தேர்தலை நடத்த முயற்சித்த சமயத்தில் அதிபர் நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். இதுகுறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில், அதிபருக்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]