June 22, 2024

உலகம்

போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் – ஐ.நா. சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரஸ்

நியூயார்க்: பிப்ரவரி 24ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா தனது போரைத் தொடங்கியது. உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை மற்றும் வான்வழித்...

கரீம் பென்சிமா இந்த ஆண்டின் சிறந்த வீரர் விருதை வென்றவர்

பாரீஸ்: பிரான்ஸ் கால்பந்து அணியின் முன்னணி முன்கள வீரர்களில் ஒருவரான கரீம் பென்சிமா, சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று ட்விட்டர் மூலம் அறிவித்தார். 35...

திருமதி உலக அழகி பட்டம் வென்ற இந்திய பெண் சர்கம் கவுஷல்

லாஸ்வேகாஸ்: திருமணமான பெண்களுக்காக கடந்த 1984-ம் ஆண்டு முதல் திருமதி உலக அழகி போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டி அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் 63...

57 சதவீதம் பேர் எலான் மஸ்க் சிஇஓ பதவியில் இருந்து வெளியேற விருப்பம்

சான்பிரான்சிஸ்கோ: ட்விட்டர் நிறுவனமான எலான் மஸ்க் பொறுப்பேற்ற பிறகு இரண்டு மாதங்கள் சிஇஓவாக செயல்பட்டு வருகிறார். நிறுவனத்தை வளர்ப்பதற்காக ஊழியர்களை பணிநீக்கம் செய்வது உட்பட அவரது பல...

போதுமான பணியாளர்கள் இருப்பதை உறுதி செய்ய சுகாதார செயலாளர் வலியுறுத்தல்

இங்கிலாந்து: சுகாதார செயலாளர் வலியுறுத்தல்... நோயாளிகளைப் பாதுகாப்பதற்காக இந்த வார ஆம்புலன்ஸ் வேலைநிறுத்தத்தின் போது போதுமான பணியாளர்கள் இருப்பதை தொழிற்சங்கங்கள் உறுதி செய்ய வேண்டும் என சுகாதார...

இறுதி கட்ட சோதனையை நடத்தி உள்ளது வடகொரியா

வடகொரியா: இறுதி கட்ட சோதனை நடத்தியுள்ளது... வட கொரியா முக்கியமான, இறுதி கட்ட சோதனையை நடத்தியதாக, கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வட கொரியாவின் தேசிய...

சீனாவில் குளிர்கால கொரோனா முதலாவது அலை பரவல் என தகவல்

சீனா: குளிர்காலத்தில் கொவிட் நோய்த்தொற்றுகளின் எதிர்பார்க்கப்படும் மூன்று அலைகளில் முதல் அலையை சீனா அனுபவித்து வருவதாக சீனாவின் உயர்மட்ட சுகாதார அதிகாரி ஒருவர், தெரிவித்துள்ளார். இந்த மாத...

இங்கிலாந்தில் போராட்டத்தில் குதிக்க உள்ள எல்லை பாதுகாப்பு படை ஊழியர்கள்

இங்கிலாந்து: இந்த வாரம் 1,000க்கும் மேற்பட்ட எல்லைப் படை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது....

சூறைக்காற்றால் மூழ்கிய தாய்லாந்து போர்க்கப்பல்…31 பேரை காணவில்லை

பாங்காக்: வளைகுடா கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தாய்லாந்து போர்க்கப்பல் நடுக்கடலில் மூழ்கியது. போர்க்கப்பலில் இருந்த வீரர்கள் உட்பட அனைவரும் கடலில் விழுந்தனர். இதுகுறித்து தகவல்...

இன்னும் 55 ரன்கள்தான்… இன்றைய தொடரில் இங்கிலாந்து எளிதாக வெற்றியடையும்

கராச்சி: பாகிஸ்தான் அணியுடனான டெஸ் கிரிக்கெட்டில் வெற்றிக்கு இன்னும் 55 ரன்கள் தேவை என்ற இலக்கை இங்கிலாந்து எளிதாக அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான்-இங்கிலாந்து இடையிலான 3வது...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]