May 19, 2024

சிலி நாட்டில் ரூ.90 கோடி போதைப் பொருள்கள் பறிமுதல் செய்த போலீசார்

சிலி: சிலியில் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.90 கோடி போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிலி நாட்டில் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 90 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வபரைசோ என்ற இடத்தில், 8 வீடுகளில், ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட சாதனங்களில் இருந்து சுமார் 184 கிலோ போதை மாத்திரைகள் சிக்கியுள்ளன.

இவை நெதர்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்டதாக தெரிவித்த அதிகாரிகள், 5 கொலம்பியர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கி, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!