சென்னை: மக்காச்சோளத்தை தாக்கும் புதிய வகை படைப்புழுவை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
பயிர்களை தாக்கும் பூச்சிகள் சில சமயங்களில் தங்கள் தாயகத்திலிருந்து மற்ற நாடுகளுக்கும் பரவி தாக்குதலை உண்டாக்குவதுண்டு அவை காற்றின் மூலமாகவோ விதை தானியம் கன்றுகள் வாயிலாகவோ மற்ற இடங்களுக்கு பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது அந்த வகையில் இந்திய அளவில் மிக முக்கிய மற்றும் அதிகமாக சோலை பாதிக்கும் பூச்சியாக உருவெடுத்துள்ளது பால் ஆர்மி வார் என்ற புது வகை படைப்புழுவாகும்.
அமெரிக்காவை தாயமாகக் கொண்ட பால் ஆர்மி வார்ம் என்ற படைப்புழுவானது முதன்முதலாக அதன் தாயகத்தை தாண்டி ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஜனவரி 2016 ஆம் ஆண்டு மக்காச்சோளத்தை தாக்குவது கண்டறியப்பட்டு தற்போது வரை 44 ஆப்பிரிக்க நாடுகளில் பரவி கண்டத்தின் மிக முக்கிய உணவு பயிரான மக்காச்சோளத்தில் மிகுந்த மகசூல் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மக்காச்சோளத்தில் இந்த படைப்புழுவின் தாக்குதல் முதன்முதலாக கர்நாடக மாநிலம் சிவமோகா பகுதியில் கண்டறியப்பட்டு தற்போது தமிழ்நாடு ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களிலும் என் தகவல் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது..
இந்தப் படைப்பு உருவானது மக்காச்சோளம் மட்டுமின்றி சோளம் நெல் கரும்பு பருத்தி சோயா கடலை கோதுமை வெங்காயம் முட்டைக்கோசு, உருளைக்கிழங்கு தக்காளி சிறுதானிய பயிர்கள் உள்ளிட்ட 80 வகையான பயிர்களை தாக்கி சேலத்தை உண்டாக்கும் ஆற்றல் கொண்டது.
பெண் அந்து பூச்சியானது இரவு நேரங்களில் 100 முதல் 200 முட்டைகளை குவியலாக இலைகளின் அடிப்புரத்தில் இட்டு அதனை ரோமங்களால் மூடி பாதுகாப்பாக வைத்திருக்கும் அந்த பெண் அந்து பூச்சாண்டி தன் வாழ்நாளில் சராசரியாக 1500 முட்டைகளை இடும் ஆற்றல் கொண்டது முட்டை பருவமானது இரண்டு முதல் மூன்று நாட்கள் ஆகும்.
புழு பருவமானது ஆறு நிலைகளைக் கொண்டது இளம் புழுவானது பச்சை நிறத்தில் கருப்பு நிற தலையுடன் காணப்படும் நன்கு வளர்ந்த புழுவின் தலையானது பழுப்பு கலந்த சிவப்பு நிறத்துடன் காணப்படும் இதன் முகப்பகுதியில் மஞ்சள் நிறத்தில் ஆங்கில எழுத்து வைகை திருப்பி போட்டது போன்று அடையாளம் காணப்படும். புழுவின் வால் பகுதியில் நான்கு புள்ளிகளுடன் சதுரம் போன்ற அமைப்புடன் தோற்றமளிக்கும் முதிர்ந்த புழுவானது 3 முதல் 4 சென்டிமீட்டர் நிலத்தில் இருக்கும்.
படைப்புழுவானது பின்பு இரண்டு முதல் 8 சென்டிமீட்டர் ஆளத்திற்கு மண்ணிற்குள் சென்று கூட்டு புழுவாக மாறிவிடும் கோடைகாலங்களில் கூட்டுப் புழு பருவமானது 8 முதல் 9 நாட்களும் குளிர்காலங்களில் 20 முதல் 30 நாட்களும் ஆகும்.
இரவு நேரங்களில் கூட்டுப் புழுவிலிருந்து வெளிவரும் அந்து பூச்சிகள் இரவு நேரங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கக் கூடியவை இவற்றின் உடலின் நீளமானது 16 மில்லி மீட்டர் ஆகும் இறக்கைகள் விரிக்கும் போது 32 முதல் 40 மில்லி மீட்டர் நீளம் உடையது முன் இறக்கைகள் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்திலும் இறக்கை நுனி மற்றும் மத்திய பகுதிகளில் வெள்ளை நிற முக்கோண அமைப்பில் காட்சியளிக்கும் பின் இறக்கைகள் வெள்ளி நிறத்துடன் ஓரங்களில் அடர் பழுப்பு நிறக் கோர்ட்டுடன் காணப்படும் வளர்ந்த அந்து பூச்சியின் வாழ்நாள் சராசரியாக 10 நாட்கள் ஆகும். தட்பவெப்ப நிலை சராசரியாக 28 செல்சியஸ் இருக்கும் பொழுது இந்த படைப்புழுவின் மொத்த வாழ்நாளானது 30 முதல் 40 நாட்கள் ஆகும் குளிர்காலங்களில் 60 முதல் 90 நாட்கள் வரை இதன் வாழ்நாள் நீடிக்கும் மேலும் இவை 500 முதல் 1000 கிலோமீட்டர் தூரத்தை 15 நாட்களில் கடக்கும் ஆற்றல் பெற்றவை.
இளம் புழுக்கள் அதிகமாக இலைகளின் அடிப்பகுதியில் சுரண்டி தின்று சேதத்தை விளைவிக்கும் இதனால் இலைகளில் பச்சையமில்லாமல் வெண்மையாக காணப்படும் மூன்று முதல் ஆறாம் நிலை புழுக்கள் இலை உரைய நூல் சென்று கடித்துண்டு பாதிப்பை உண்டாக்கும் அதனால் இலைகள் விரியும் பொழுது வரிசையாக சிறு துளைகள் போன்று காணப்படும் 20 முதல் 40 நாட்கள் உடைய இளம் பெயரையே இவை அதிகமாக தாக்கும்.
மேலாண்மை முறைகள்
நன்கு உழவு செய்வதன் வாயிலாக கூட்டுப் புழுக்களை மண்ணில் இருந்து வெளிக்கொணந்து அளிக்கலாம் வயலில் அடியூருமாக 250 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடுவதனால் கூட்டுப் குழுவில் இருந்து அந்து பூச்சிகள் வெளிவருவது கட்டுப்படுத்தப்படும் கலைகள் இல்லாமல் வயலை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று அளவில் விளக்கு பொறிகளை பயன்படுத்தி அந்து பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் மக்காச்சோளத்தையே தொடர்ந்து சாகுபடி செய்யக்கூடாது வயலை சுற்றியுள்ள பரப்புகள் மற்றும் இதர பகுதிகளில் பயறு வகை பயிர்கள் போக்கும் தாவரங்களை வளர்ப்பதன் மூலம் நன்மை செய்யும் பூச்சிகளின் பெருக்கத்தை அதிகரித்து படைப்புலுக்களின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம் மக்காச்சோளத்துடன் ஊடுபயிராக மரவள்ளிக்கிழங்கு அல்லது பீன்ஸ் சாகுபடி செய்ய வேண்டும் வயலில் காணப்படும் நன்மை செய்யும் உயிரினங்களை பாதுகாத்து இயற்கை முறையில் கட்டுப்பாடு கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
வயலில் ஒரே இடத்தில் தொடர்ந்தார் போல் பத்து முதல் 20 செடிகளையும் மொத்தமாக அஞ்சு இடங்களில் பெயர்களை ஆய்வு செய்து தாக்குதல் சதவீதத்தை அறிய வேண்டும் 40% சேதம் காணப்பட்டால் மேலாண்மை முறைகளை கையாள வேண்டும் முட்டைகளை குவியலாக இடுவதனால் அவற்றை கையால் பொறுக்கி அளிக்க வேண்டும்.
அசதிரத்தின் ஒரு சத மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி என்ற அளவில் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் தேவையான அளவு ஒட்டும் திரவத்துடன் கலந்து இலை மடக்குகளில் தெளிக்க வேண்டும். உயிரியல் முறை பூச்சிக்கொல்லி மருந்துகளான பேசில் லெஸ் துருஞ்சி என்சிஎஸ் பிவேரியா பாசியானா மெட்தா ரைசிங் அணிசோ பிலியே போன்றவற்றை பயன்படுத்தியும் இவற்றின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
ப்ளூ பெண்டியா மைக் 40 எஸ் சி அல்லது குளோரன் ஸ்பின்னோசைட் 45 எஸ் ஆகியவற்றில் ஏதாவது ஒரு மருந்தினை 10 லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி என்று அளவிலும் அல்லது இமா மேக்கின் பென்சோ 8 5 எஸ் ஜி மருந்தினை 10 லிட்டர் தண்ணீருக்கு நாலு கிராம் என்று அளவிலும் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து குருத்துக்களில் தெளிக்க வேண்டும்.