May 12, 2024

Control

கொடைக்கானலில் கட்டுக்குள் வந்த காட்டுத் தீ.. மேல்மலை பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட அனுமதி

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேட்டுப் பகுதியில் மன்னவனூர் சுற்றுச்சூழல் பூங்கா, ஆட்டு பண்ணை, கூக்கால் ஏரி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்நிலையில், கடந்த 10...

என்ஜின் கோளாறால் கடற்கரையில் தரையிறக்கப்பட்ட பயணிகள் விமானம்

நியூயார்க்: வானில் பறந்த விமானத்தின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக கடந்கரையில் தரையிறக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூ யார்க் பகுதியில் உள்ள செடார் கடற்கரையில் ஒற்றை என்ஜின் கொண்ட...

சிபிஐ மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படவில்லை: துஷார் மேத்தா வாதம்

புதுடெல்லி: மத்திய அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:- மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை....

டார்பிடோ ஏவுகணை சோதனை வெற்றிகரமாக அமைந்தது

புவனேஸ்வர்: ஏவுகணை சோதனை வெற்றி... டார்பிடோ என்கிற ஏவுகணை அமைப்பை டிஆர்டிஓ நேற்று வெற்றிகரமாக பரிசோதித்தது. இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) பாதுகாப்பு...

உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு இ-பாஸ் வழங்க அறிவுறுத்தல்

சென்னை: இ-பாஸ் வழங்க வேண்டும்... உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 முதல் ஜூன் 30ம் தேதி வரை இ-பாஸ் வழங்கும் முறையை அமல்படுத்த...

ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்ல புதிய கட்டுப்பாடு

சென்னை: ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு வரும் மே 7 முதல் ஜூன் 30 வரை இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்...

தேர்தல் பாதுகாப்பு பணியில் 1.90 லட்சம் காவலர்கள் ஈடுபடுகின்றனர்

சென்னை: தமிழ்நாட்டில் 39 மக்களவை தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி ஆகியவற்றிற்கு நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதையொட்டி ஓட்டுச்சாவடிகள் முழுவதும்...

ஏலகிரி மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான அரசு பஸ்

ஏலகிரி: சுற்றுலா தலமான ஏலகிரி மலைப்பாதையில் அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு...

திருமணத்துக்குப் பின் பெண்களுக்கு மட்டும் ஏன் ஆடைக் கட்டுப்பாடு…? ரகுல் ப்ரீத் சிங் கேள்வி

சினிமா:  நடிகை ரகுல் ப்ரீத் சிங்-ஜக்கி பாக்னானி திருமணம் சில வாரங்களுக்கு முன்பு கோவாவில் நடந்தது. திருமணம் முடிந்து இருவரும் வழக்கமான வேலைக்குத் திரும்பியுள்ளனர். திருமணத்திற்குப் பிறகு,...

ஹைதியில் ஆயுதக்குழுக்கள் வன்முறை… ஐ.நா. எச்சரிக்கை

நியூயார்க்: ஐ.நா. எச்சரிக்கை... கரீபியன் கடல் நாடான ஹைதியில் ஆயுதம் தாங்கிய குழுக்களின் மோதலால் போர்ட் ஆவ் பிரின்ஸ் நகரமே கிரிமினல்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்திருப்பதாக ஐநா...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]