April 30, 2024

Agriculture

தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகுவதால் வேதனை..!!!

ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள மாலந்தூர் ஊராட்சியில் சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் நெல், மல்லிகை, கத்திரி போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்....

600 ரூபாயாக 100 நாள் வேலை திட்ட தினக்கூலியை உயர்த்த விவசாய தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை

சென்னை: தினக்கூலியை ரூ.600 ஆகவும், வேலை நாட்களை 200 ஆகவும் உயர்த்தி நாடு முழுவதும் 100 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அகில இந்திய...

ஹிட்லர் ஆட்சிபோல் மோடியின் ஆட்சியும் நிறைவு பெறும்… அகிலேஷ் யாதவ் சொல்கிறார்

பீகார்: ஹிட்லர் 10 ஆண்டுகள் தான் ஆட்சி செய்தார், அது போல மோடியின் ஆட்சியும் 10 ஆண்டுகளுடன் நிறைவுறும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் தெரிவித்துள்ளார்....

அரியானா முதல்வர் மீது கொலை வழக்கு பதியுங்கள்… விவசாய சங்கம் கோரிக்கை

சண்டிகர்: பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி டெல்லி நோக்கி செல்லும் ‘டெல்லி சலோ’ போராட்டத்தில் பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நேற்று...

குற்றவாளிகளை போல போலீசார் நடத்துகின்றனர்” – போராட்டத்தில் ஈடுபட்ட மேல்மா விவசாயிகள்

திருவண்ணாமலை:  அமைச்சர் எ.வ.வேலுவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முதல்வரை சந்திக்க அனுமதிக்க கோரியும் செய்யாறு அடுத்த மேல்மா கூட்டுச்சாலையில் 3-வது நாளாக உண்ணாவிரதம் இருந்த 7 விவசாயிகளை...

ரூ.5 கோடி மண்புழு உரம் தயாரிக்க ஒதுக்கீடு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: மண்புழு உரம் தயாரிக்க 5 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சட்டப்பேரவையில் விவசாய...

கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ.20.43 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை: கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ.20.43 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் வேளாண்...

வேளாண் பட்ஜெட்டில் தூர்வார நிதி ஒதுக்கீடு

சென்னை: டெல்டா மாவட்டங்களில் சி, டி பிரிவு வாய்க்கால்களை தூர்வாருவதற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். மேலும்...

டெல்லியில் போராட்டம் நடத்துவது இடைத்தரகர்கள்தான்: பா.ஜ.க. விவசாய அணி மாநிலத் தலைவர் கருத்து

ஈரோடு: ஈரோட்டில் நேற்று அவர் நிருபர்களிடம் ஜி.கே.நாகராஜ் கூறியதாவது:- கொங்கு மண்டலத்தில் விசைத்தறி, கோழிப்பண்ணை, போர்வெல் தொழில்கள் நசிந்து வருகின்றன. இவற்றை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை...

இயற்கை வேளாண்மையில் சாதனை படைத்த தமிழ் மூதாட்டிக்கு பத்ம விருது

போர்ட் பிளேர்: குடியரசு தினத்தையொட்டி நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகளை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அதில்,அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவை சேர்ந்த இயற்கை விவசாயி காமாட்சி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]