நீதித்துறையை பாதுகாப்பது போல் அதன் மீது தாக்குதல் நடத்தும் மோடி… காங்கிரஸ் கண்டனம்
புதுடெல்லி: உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, இந்திய பார் கவுன்சில் தலைவர் மன்னன் குமார் மிஸ்ரா மற்றும் 600 வழக்கறிஞர்கள் குழு தலைமை நீதிபதி...
புதுடெல்லி: உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, இந்திய பார் கவுன்சில் தலைவர் மன்னன் குமார் மிஸ்ரா மற்றும் 600 வழக்கறிஞர்கள் குழு தலைமை நீதிபதி...
ஜோர்டான்: ஆயிரக்கணக்கானோர் போராட்டம்... காஸா மீது தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல் ராணுவத்தை கண்டித்து, அண்டை நாடான ஜோர்டானில் அமைந்துள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே தினமும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு...
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 5 சீன பொறியாளர்கள் உட்பட 6 பேர் பலியாகினர். சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தின்...
இஸ்லாமாபாத்: சீன முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பலுசிஸ்தான் தீவிரவாதிகள் தற்போது பாகிஸ்தான் விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய கடற்படை விமான...
காஸா: காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 24 மணி நேரத்தில் 84 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த சில மாதங்களாக...
மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை கச்சேரி அரங்கில் கடந்த 22ம் தேதி நுழைந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு, வெடிகுண்டுகளை வீசி கொலைவெறி தாக்குதல்...
காசா: 84 பேர் பலி... இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 24 மணி நேரத்தில் காசாவில் 84 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு...
மாஸ்கோ: அதிபர் அஞ்சலி... ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அதிபர் புதின் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார். 140க்கும் மேற்பட்டோர் பலியான துக்கத்தின் வெளிப்பாடாக ரஷ்யா...
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் ராணாகாட் தொகுதி பாஜ எம்பி ஜெகன்னாத் சர்க்கார். மக்களவை தேர்தலில் மீண்டும் போட்டியிடும் ஜெகன்னாத் சர்க்கார் நாடியா மாவட்டத்தில் உள்ள சக்டாகாவிற்கு...
மாஸ்கோ: ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து மேற்கு பகுதியில் குரோகஸ் சிட்டி ஹால் என்ற பெயரில் இசை அரங்கு ஒன்று அமைந்துள்ளது. 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள்...